தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 […]
