Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!… தடையை மீறி பிளாஸ்டிக் பைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் திடீர் ஆய்வு…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்கள்…. 20 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு துப்புரவு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுதத்துவத்தை தடுக்க துப்புரவு அலுவலர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு நகரட்சிகுட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், தொழில் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் தடையை மீறி பயன்படுத்திய 20 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பிளாஸ்டிக் […]

Categories

Tech |