சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் […]
