தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற மதிப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமரவில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள் மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், […]
