Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் இனி இதற்கு தடை…. புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. உலக அளவில் 130 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து வருகிறோம். இந்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசடைகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முற்றிலும் குறைக்க வேண்டும். அதன் காரணமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் தடை…. இன்னும் 2 வாரம் தான் டைம்…. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆச அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்ப பெறலாம், அவை மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர் மேலும் விளையாட்டுப் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தில் விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் கண்டறியப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம்…. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்….!!!

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை  மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் உயர் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மார்க்கெட்க்குள் திடீர் ரைடு….. 2 மணி நேரத்தில் ரூ82,000 FINE….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் 82 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் திருச்சியில் அதிகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாக, சுற்றுச்சூழல் சீர்குலைவை தடுக்கும் பொருட்டு அம்மாவட்ட ஆட்சியர் திருச்சி பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் திடீரென […]

Categories
உலக செய்திகள்

நாளை முதல் நியூயார்க்கில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை..!!

நியூயார்க்கில் நாளையில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. அதேபோல் எரிக்காமல் எங்கேயாவது தெருவோரங்களில் தூக்கி எரிந்து விட்டால் விலங்குகள் அதனை சாப்பிட்டு உயிரிழக்க  நேரிடுகிறது. மேலும் பிளாஸ்டிக் பூமிக்குள் புதைந்து மட்காமல் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றது. இப்படி பல பிரச்சனைகள் பிளாஸ்டிக் பைகளால் உள்ளன. உலகில் இருக்கும் […]

Categories

Tech |