தெற்கு டெல்லி மாநகராட்சி பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்காக ஒரு மாபெரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகிற்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது. அவ்வாறு நாம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. அதனால் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. இவ்வாறு அதிகமாக தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனால் இந்தியாவில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு […]
