விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இருந்து 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள், சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் குப்பைக்கிடங்கு ஓன்று உள்ளது. இந்த கிடங்கிற்கு நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலிருந்து வரும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கபட்டு ரசாயன உரமாக தயாரிக்கபடுகிறது. இந்த குப்பையில் மறுசுழற்சி செய்ய இயலாத 6 டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருச்சியில் இருக்கின்ற சிமெண்டு தொழிற்சாலைக்கு நகராட்சி சார்பில் தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், ஆணையாளர் கண்மணி, […]
