தஞ்சையில் வருகின்ற 12ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும் என ஆணையர் சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனான பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பேசும்போது கூறியதாவது, அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம். அனைத்து விற்பனை மண்டலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் […]
