Categories
மாநில செய்திகள்

வந்தே பாரத் ரயில் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்… இதோ முழு விவரம்..!!!!

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உருவாக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் விதமாக இது போன்ற மொத்தம் 75 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதிவேக ரயிலான வந்தே பாரத் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மேலும் இது 52 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு “பிளாட்பார்ம் டிக்கெட்” விலை இவ்ளோவா?… ரயில்வே துறை அறிவிப்பு…!!

மக்கள் கூட்டத்தை தவிர்க்க பெங்களூர் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் தொடங்கி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து சேவை செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கர்நாடக மாநிலம் பெங்களுரூ ரயில் நிலையத்தில் நடைமேடைக் கட்டணத்தை உயர்த்தியது. இது குறித்த அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது இதற்கு முன் நடைமேடைக் […]

Categories

Tech |