சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களிலும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பண்டிகைகள் தொடர்ச்சியாக வர உள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் சென்னை […]
