Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதலன்….. வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற பிளஸ் 2 மாணவி…. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!!!

மதுரை அலங்காநல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த +2 படித்து வரும் 17 வயது சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.அந்த செல்போன் மூலமாக இன்ஸ்டாகிராமில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி என்பவர் உடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.இதனிடையே இருவரும் தனியாக அடிக்கடி சந்தித்தபோது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதில் அந்த சிறுமி கர்ப்பம் […]

Categories
தேசிய செய்திகள்

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்…. “பிளஸ் 2 மாணவி செய்த செயல்”… அதிர்ந்து போன பெற்றோர்!!

கேரளாவில் 17 வயது சிறுமி யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூடக்கல் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே  பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரின் தந்தை அருகிலுள்ள ஊரில் இரவு நேர காவலாளி வேலை பார்த்து வருகிறார். அவரின் தாயாருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இந்நிலையில் இந்த மாணவிக்கும் வீட்டு பக்கத்தில் உள்ள 21 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கிய மாணவி…. ஆடு மேய்த்து விட்டு வந்து பார்த்தபோது…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்….!!

கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு செந்தமிழ் என்கிற மகள் இருக்கிறாள். கடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். பின்பு லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு மாலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய், செல்போனை பார்க்காதே… மகளை கண்டித்த தாய்… பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

கடலூர் மாவட்டத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மகளை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் புருசோத்தமன் நகரில் நாகராஜ் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 16 வயதுடைய செந்தமிழ் என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த அவரின் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். […]

Categories

Tech |