சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையிருப்பு கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி (17) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கருப்பையா மகன் சதீஷ் என்பவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அதன் பின் […]
