Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகளில்….. பிளஸ்-2 தேர்வில் 100% தேர்ச்சி…..!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த மே மாதம் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 284 பள்ளிகளில் 32,690 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தனர். அதில் 30,514 தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும்100% தேர்ச்சிபெற்று உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை போலவே பத்தாம் வகுப்பிற்கான பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு இறுதி முடிவு…. பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆலோசனை….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடைபெறும்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் உடனான கலந்துரையாடலுக்கு பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]

Categories
அரசியல்

+2 தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வு….!!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் கடைசி தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறு தேர்வு  நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. கடைசி தேர்வான வேதியியல், புவியியல், கணக்குபதிவியல் நடைபெறும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்த்தால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் நலன் கருதி மறு தேர்வு  நடத்தப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. […]

Categories

Tech |