தாய் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பிளஸ் 1 மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(வயது 37). இவர் பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோவர்த்தினி பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று சூர்யா வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பிய அவர் […]
