தேர்வுக்குப் பயந்து பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் தந்தை பெரியார் நகர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவன் களம்பூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதனால்விக்னேஷை அவரது தாயார் படிக்க சொல்லிவிட்டு […]
