Categories
மாநில செய்திகள்

“பிளஸ்-1 பொதுத்தேர்வு” 44,394 மாணவர்கள் எழுதவில்லை…. வெளியான அறிவிப்பு….!!!

பிளஸ்-1 தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதியும், 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கடந்த 5-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் 4,50,198 மாணவிகளும், 4,33,684 மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வில் ஏராளமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி கல்வித்துறை பிளஸ்-1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக உற்சாகமூட்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது கொரோனா ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாட திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் 11-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து?…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டம்….!!!

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு மட்டுமே பாடங்களை நடத்தி விட்டு மாணவர்களை பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு தயார் செய்கின்றனர். ஆனால் உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ்-1 பாடங்களில் இருந்து அதிக அளவு கேள்விகள் கேட்கப்பட்டன. அதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத […]

Categories

Tech |