Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2-தேர்வு எழுத….. ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தின் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயது சிமி மோள் என்ற பெண் பிளஸ் டூக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்வுக்கு சில நாட்கள் இருந்த நிலையில் சிமி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு…..  கைதானவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்….. சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு….. டிஜிபி உத்தரவு…..!!!!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வடித்தது. இதில் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் போராட்டத்தில் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. இதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. கலவரம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… யூடியூப் பார்த்து பிரசவம்… பிளஸ் டூ மாணவி செய்த கொடூர காரியம்…. அதிரவைக்கும் பின்னணி…!!!

ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை அந்த ஊரின் அருகில் உள்ள ஊரில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயாருக்கும் பார்வை குறைபாடு உள்ளது. மாணவியின் வீட்டின் அருகே 21 வயதான […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. வெளியானது சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள்… உடனே போய் பாருங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அதில் பிளஸ் டூ வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்தன. குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவிலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் பிளஸ்டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஒடிசா மாநில அரசும் பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளதாவது: […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: +2 பொதுத்தேர்வு ரத்து…? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி சிபிஎஸ்இ  +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார்.  நாடு முழுவதும் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திலும் +2 பொதுத்தேர்வு ரத்து….? நாளை ஆலோசனை…!!!

தமிழகத்தில் சிபிஎஸ்இ +2 பொது தேர்வு ரத்து செய்யப்படுகிறதா என்பதை குறித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்திருந்தார். மேலும் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முக்கியம். அதில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது எனவும் கூறினார். அதன் பின்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: +2 பொதுத்தேர்வு… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

கொரோனா தொற்று குறைந்து பிறகு பிளஸ் டூ பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடம் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைப்பா…? தலைமைச் செயலாளர் ஆலோசனை…!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைக்கலாமா, இல்லையா என்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “4726 காலிப்பணியிடங்கள்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:lower Division clerk (LDC),junior secretariat Assistant,Data entry operator(DEO), Data entry operator காலி பணியிடங்கள்: 4,726 தகுதி: பிளஸ் 2 வயது: 18 முதல் 27 சம்பளம்: 81,100 கடைசி தேதி: டிசம்பர் 26 விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |