Categories
தேசிய செய்திகள்

கணவன் தைத்து கொடுத்த ஜாக்கெட்…. தற்கொலை செய்து கொண்ட மனைவி…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

கர்நாடகா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு வீடாகச் சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணி வியாபாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் வீட்டிலிருந்தே துணி  தைத்து கொடுத்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சீனிவாசன் தனது மனைவிக்காக நேற்று பிளவுஸ் தைத்துக் கொடுத்துள்ளார். அந்த பிளவுஸ் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரிடம் தன்னுடைய விருப்பபடி மீண்டும் தைத்து […]

Categories

Tech |