ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ள வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சி முழுவதுமாக பிளவுபட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பதவி விலக்கப்பட்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம் செய்யக் கூடிய நடவடிக்கையை வருகின்ற 24ஆம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் […]
