இருதரப்பினர் வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் மீது டெம்போ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரையில் அரிச்சந்திரன் என்ற பிளம்பர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிஷா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கின்றது. இதில் அரிச்சந்திரன் மாலை வேளையில் வெண்டலிகோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மற்றொரு மோட்டார் சைக்கிளும் காரும் லேசாக மோதி இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதனை கண்ட அரிச்சந்திரன் […]
