குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் கடந்த 2008-ம் வருடம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் தண்டனை பெற்ற 11 பேரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்பின் […]
