குஜராத் மாநிலத்தில் சென்ற 2002 ஆம் வருடம் கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சென்ற 15 வருடங்களாக சிறையிலிருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு […]
