ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் மழலையர் பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா 3 ம் தொற்றை தொடர்ந்து கடந்த மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு ஒடிசா அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் சுமார் 4 வாரங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களை தற்போது பிப்ரவரி 7ஆம் தேதியன்று மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து 1 முதல் […]
