Categories
தேசிய செய்திகள்

பிப்-14 முதல் மழலையர் பள்ளிகள் மீண்டும் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால்  மழலையர் பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா 3 ம் தொற்றை   தொடர்ந்து கடந்த மாதத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதற்கு ஒடிசா அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் சுமார் 4 வாரங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களை தற்போது  பிப்ரவரி 7ஆம் தேதியன்று மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து  1 முதல் […]

Categories

Tech |