Categories
உலக செய்திகள்

இனி தடுப்பூசி கட்டாயம்..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… பிரபல நாட்டில் அதிபர் எச்சரிக்கை..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 1,364,239-ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 23 ஆயிரத்து 749 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரவுகளை பதிவு செய்துள்ளது. மேலும் 110 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் இந்த வருடத்திற்குள் ஏழு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் 21 […]

Categories
உலக செய்திகள்

ஜூன் 30-ஆம் தேதி வரை இந்திய பயணிகளுக்கு தடை நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தீவிரமானதைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

இந்த 7 நாடுகளுக்கு பயணத்தடை நீட்டிப்பு.. பிலிப்பைன்ஸ் அறிவிப்பு..!!

பிலிப்பைன்ஸ் குறிப்பிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத்தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.  இந்தியாவில் தொற்று அதிகம் இருப்பதால் பல நாடுகளும் போக்குவரத்திற்கு தடை அறிவித்தது. மேலும் இந்திய பயணிகள், தங்கள் நாட்டிற்குள் வரவும் தடை அறிவித்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீடிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவு 5.5 ஆக பதிவு !!

பிலிப்பைன்ஸின் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு பகுதியில் இன்று காலையில் சுமார் 10 மணிக்கு 5.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கியாம்பா போன்ற பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது வரை இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதே போல் பிலிப்பைன்ஸில் கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, மிக அதிக ஆபத்தா..? பயணத்தடை விதித்துள்ள நாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

ஹொங்ஹொங் அரசு இந்தியா உட்பட 3 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது.  ஹொங்ஹொங் அரசு வரும் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் முதன் முதலாக N501Y covid-19 கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 2 வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் “மிக அதிக ஆபத்து” என்று வகைப்படுத்தப்படுவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

இளைஞருக்கு எடுத்த எக்ஸ்ரே… திகைத்துப்போன மருத்துவர்கள்… அப்படி என்ன இருந்தது தெரியுமா?…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒருவரின் எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கென்ட் ரயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரங்கத்தில்  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு  வீட்டிற்கு சென்றபோது சில மர்ம நபர்கள் அவரை  கத்தியால் குத்தியுள்ளனர்.  இதனால்அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அதை பார்த்தவர்கள்  அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த  மருத்துவர்கள் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு வலிநிவாரணி […]

Categories
உலக செய்திகள்

மருத்துவர்களின் கவனக்குறைவு…. நூலிழையில் தப்பிய நுரையீரல்…. எக்ஸ்ரே செய்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பிலிப்பைன்சில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்ற இளைஞருக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்தவர் கென்ட் ரியான் டோமவ். இவர் அப்பகுதிகளில் சுரங்க வேலை செய்து வருகின்றார். அந்தவகையில் இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிடபவான் என்ற பகுதியில்  வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது மார்பு பகுதியில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் இவரது […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா தொற்று ..பிரிட்டனில் இருவர் பாதிப்பு ..!!பீதியில் மக்கள் ..!!

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் புதிதாக உருமாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. முதன் முதலில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அதற்குப்பின் தென்னாப்பிரிக்காவில் உருமாறிய  கொரோனா வைரசாகவும்,  பிரேசில் வகை கொரோனா வைரஸாகவும் ,பிரிட்டன் வகை  கொரானா வைரசாகவும்  உருமாற்றம் அடைந்தது. இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பிலிப்பைன்ஸ் வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பிரிட்டனுக்குள் நுழைந்து விட்டதாக பிரிட்டன் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இரண்டு பேர் இந்த […]

Categories
உலக செய்திகள்

1 கண், 2 நாக்கு, மூக்கு காணவில்லை… அதிசய நாய்க்குட்டி…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கண், 2 நாக்கு மற்றும் மூக்கு இல்லாமல் ஒரு அதிசய நாய்க்குட்டி பிறந்துள்ளது. உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமான தோற்றத்தில் இருக்கும். அதில் சில குறைபாடுகளும் உண்டு. ஆனால் வினோதமான சில உயிரினங்கள் இருப்பதை நாம் அறிந்திருப்போம். அதன்படி பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு அதிசய நாய்க்குட்டி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒற்றைக் கண் உடைய அதிசய நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அந்த நாய்க்குட்டிக்கு ஒரு கண், 2 நாக்கு உள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா அரெஸ்ட் ஆகிடுங்க…. அதிகாலையில் நடந்த பயங்கர தாக்குதல்…. உயிரிழந்த 13 போலீசார்….!!

பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]

Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்… குளியறையில் இறந்து கிடந்த சம்பவம்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

விமான பணிப்பெண் ஒருவர் குளியறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  பிலிப்பைன்சில் விமான பணிப்பெண் christine tasera என்பவர் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது christine tasera கார்டன் சிட்டி ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஹூண்டாய் நிறுவனத்தில்…”Buy One, Get One Free”… கார்களுக்கு அதிரடி ஆஃபர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கார் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மொத்தமாக 133 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஊரடங்கு காரணமாக விற்பனை மந்தமானது முக்கிய காரணம். உலகின் பல்வேறு மூலைகளில் கொரோனா காரணமாக தொழில்கள் முடங்கி, பல லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் கார் விற்பனை மோசமான நிலையில் இருந்தது. இத்தகைய நிலையைத் தொடர்ந்து நிறுவனங்கள் மூட வேண்டிய நிலையும் […]

Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. கட்டிடங்கள் குலுங்கியதால்…. மக்கள் சாலைகளில் தஞ்சம்…!!

மணிலாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள்  சாலைகளில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் திடீரென இன்று அதிகாலையில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பூகம்ப ஆய்வியல் மையம், இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று  தெரிவித்துள்ளது. மேலும் இது 6.2 ரிக்டர் அளவு கோலாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது அதிகாலையில் […]

Categories
உலக செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! 2 ஆண்டுகளாக…. பாறை இடுக்கில் தனிமை… காரணம் இது தான்…!!

நபர் ஒருவர் பெற்றோர் இறந்த விரக்தியில் பாறைகளுக்கு இடையில் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிப்பவர் ராண்டி(35). இவருடைய பெற்றோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவர் பெற்றோரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகவும் மன வருத்தத்தில் இருந்து உள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த இவர் யாருக்கும் தெரியாமல் காட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பாறைகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளியில் சென்று தங்கியுள்ளார். பல காலங்களாக அங்கேயே வாழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

“வாழ்க்கையை புரட்டி போட்ட புயல்” பசியால் வாடும் குழந்தைகளுக்கு…. சாப்பாடு வாங்க…. மின்சார வயரில் நடந்த தந்தை….!!

தந்தை ஒருவர் தன் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி வருவதற்காக மின்சார வயரில் நடந்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வாம்கோ புயல் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியின் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகள் மற்றும் தங்கள் உடைமைகளை இழந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாப்பிட கூட உணவு இல்லாமல் தவித்து […]

Categories
உலக செய்திகள்

13 வயது சிறுமியை மணந்த 48 வயது நபர்…. “இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்” வெளியான புகைப்படம்…!!

48 வயது விவசாயி ஒருவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Maguindanao பகுதியில் 48 வயதான விவசாயி ஒருவரை 13 வயது சிறுமி திருமணம் செய்யும்படி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த நபரின் பெயர் Abdhulrzak. இவருக்கு இது ஐந்தாவது திருமணம் ஆகும். இவருக்கு திருமணம் செய்த சிறுமியின் வயதில் ஒரு குழந்தை ஒன்று உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை புரட்டிய சூறாவளி… சுழன்றடித்த வீடுகள்… 16 பேர் பலியான சோகம்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி புயல் தாக்கியதால் 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று அதிகாலை கோனி என்ற சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. கேட்டண்டுவானஸ் மாகாணத்தை மிகக் கடுமையாக தாக்கிய சூறாவளி புயல், அதன் அருகே உள்ள அல்பே மாகாணத்தில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்தன, வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்து சென்றன. புயல் மற்றும் மழை […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் “கொடூரத் தாக்குதல்”… 7 ராணுவ வீரர்கள் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிபார்த்து தாக்குதலை நடத்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளின் அட்டூழியம் காரணமாக அந்நாட்டில் அதிகமாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு ஒவ்வொரு செயலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தெற்கு பிராந்தியத்தை ஆக்கிரமித்திற்கும் இந்த பயங்கரவாதிகளின் நோக்கம் மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ வேண்டும் என்பதே. இதன் காரணமாக பல பயங்கரவாத அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவு 6.4 ஆக பதிவு…!!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவு 6.4 ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 450 கிலோ மீட்டர் தென் கிழக்கில் இருந்ததாகவும், அது கடலுக்கு மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரி… மீண்டும் கொரோனா உறுதி…!!!

பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் கொரோனா முதல் பலியை வாங்கியது பிலிப்பைன்ஸில் தான். அந்நாட்டில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. அங்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி, அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.7 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 176,009 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 203,509 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 7,00,000 செலவு செய்தேன்… ஆனாலும் முடியல… மனைவி, குழந்தையை பிரிந்து தவிக்கும் கணவர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மனைவியை இந்தியாவிற்கு வரவழைக்க லட்சக்கணக்கில் விமான டிக்கெட்டுக்கு செலவு செய்ததாக கணவன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரதீப்குமார் ரோஸின் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சிம்ரன் என்ற மகள் உள்ளார். ரோஸின் பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்விகமாக கொண்டவர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரோஸின் சிம்ரனை அழைத்துக்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றார். அச்சமயம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். இதுகுறித்து ரோஸின் கணவர் பிரதீப் கூறுகையில், “என் மனைவியின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி ரொம்ப முக்கியம்…. அதுவரைக்கும் யாரும் வராதீங்க…. அதிரடி காட்டும் பிலிப்பைன்ஸ்…!!

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் நாட்டு கல்வித்துறை தெரிவித்துள்ளது உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி 22,477 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,011 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பிலிப்பைன்ஸ் அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் பள்ளிகள் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு உத்தரவு…. யாராவது கேட்கலன்னா… சுட்டுக்கொள்ளுங்கள்… பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் உத்தரவிட்டுள்ளார். உலக நாட்டு மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமூக விலகலைஅனைவரும்  கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து, அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணராமல் ஜாலியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா வர தடை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயமா ? எங்களுக்கா ? கெத்து காட்டும் பிரிட்டன் ……!!

கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி ,  மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]

Categories

Tech |