கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மற்ற நாட்டுமக்கள் இங்கிலாந்திற்கு வருவதை தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் கடந்த வருடம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 4364547 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 127006 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆகையால் இங்கிலாந்தில் ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் தென் அமெரிக்கா போன்ற 30 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு அனுமதி […]
