Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளே முடிவு செய்யும் வகையில் திருத்தம்…. மத்திய அரசு…..!!!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எந்தெந்த சமூகத்தினரை சேர்க்கலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்த ஜாதியை சேர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இருக்கும் என்றும் உறுதிப்படுத்தப்படும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிப்பது எப்படி..?

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு […]

Categories

Tech |