அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த […]
