பிறந்தநாளை கொண்டாடிய பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவ்வலடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ரமேஷ் திசையன்விளை-நவ்வலடி சாலையில் உள்ள தனியார் வங்கி அருகில் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் […]
