கேரளா பரமக்காவு பகுதியில் உள்ள கால்வாயில் நேற்று பச்சிளம் குழந்தையின் பிணம் கிடந்துள்ளதை பார்த்த ஒருவர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த குழந்தை பிறந்து 2 நாட்களே ஆகி இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் குழந்தையை கொன்று கால்வாயில் வீசிச் சென்றது யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் புழக்கல் பகுதியை சேர்ந்த மேகா என்ற […]
