பிறக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய தம்பதிகள் புலியை பயன்படுத்திய வீடியோ கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. துபாயில் வசித்து வரும் தம்பதியினர் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் வகையில் விருந்து ஒன்றை கொடுத்தனர். இதற்காக அந்த தம்பதியினர் கடற்கரைப் பகுதியில் இரண்டு வண்ணப் பொடிகள் அடங்கிய பலூன்கள் சிலவற்றை கயிற்றில் கட்டி வானில் பறக்க விட்டனர். பின்னர் அந்த பலூனை பிடிக்கும் நிகழ்ச்சியில் நிஜ புலியை பயன்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கடற்கரை மணல் பகுதியில் நடந்து சென்ற […]
