Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆருக்குப் பிறகு கேப்டன்தான்”…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!

தேமுதிக-வின் கழகப்பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமகன்-மணமகளை வாழ்த்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “மழைக் காலங்களில் தமிழ்நாடு அரசு தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கிடையில் கட்சித்தொண்டர்கள் தான் எங்களுடைய கட்சியின் ஆணிவேர். அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்ஜிஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓசியில் பயணம் வேண்டாம்” ஒட்டுமொத்த தமிழக பெண்களும் புறக்கணிங்க….. பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

தமிழக அரசால் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்கின்றனர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பேருந்தில் ஓசி பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் இந்த ஓசி பயணத்தை புறக்கணிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் நிரூபிச்சுட்டு…! DMK என்றாலே…! ”தில்லு முல்லு கட்சி” உடனே மக்களிடம் சொல்லுங்க – பிரேமலதா பரபரப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்ட கேட்டா, அவர் சொல்றாரு… தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை இல்லை என்று சொல்றாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மூன்று முறை கரண்டு கட்டு, அந்த நிகழ்ச்சியில்….  ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு,  துரைமுருகன் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறார். அதற்கு அடுத்தது அந்த பொறியாளர்கள் இரண்டு பேரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ரூபாய் கூட கொடுக்காதீங்க… DMKவினர் யோக்கியர்கள் இல்லை… ஸ்டாலினை நிரூபிக்க சொன்ன பிரேமலதா ..!!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல் இன்று தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி இடுங்கள், நாங்களும் தனித்து போட்டியிடுகிறோம். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் தேர்தலை சந்திக்க உங்களுக்கு தைரியம் இருக்கா? இவங்க ( திமுக ) வந்தா உடனே அதிமுக மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும், ஊழல் பண்ணி இருக்கார், அதை பண்ணி […]

Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் வாக்களிக்க வராதது ஏன்?…. பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்கை பதிவு […]

Categories
அரசியல்

“செந்தில்பாலாஜி தேமுதிகவிற்கு வருகிறார்…!!” பிரேமலதா விஜயகாந்த் பகீர்….!!

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கரூர் நகராட்சியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கரூர் நகராட்சி பகுதியில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். திமுகவின் அடாவடித்தனமும் ரவுடித்தனமும் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கரூர் மாவட்ட எம்எல்ஏவுக்கு தெரியாத கட்சியே கிடையாது. அனைத்து கட்சிகளுக்கும் சென்று தற்போது திமுகவில் தஞ்சம் புகுந்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவங்க ரெண்டு பேரும் தான் காரணம்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்லாரையும் கேப்டன் வந்து புத்தாண்டு தினத்தன்று பார்ப்பது வழக்கம் அதேபோல் இன்றைக்கு ஒட்டுமொத்த தொண்டர்கள் விருப்பத்திற்காக வந்தாங்கள், எல்லாரையும் பார்த்தார்கள், அத்தனை பேருக்கும் கேப்டனை பார்த்ததில் மகிழ்ச்சி. வரபோகும் 2022 ல நடக்கப்போகின்ற தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம், அது குறித்து கேப்டன் கொடுத்த அறிக்கைகளை ஏற்கனவே பார்த்தோம். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் அதாவது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடும் என்பதை சொல்லி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேச என்ன இருக்கு ? அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா…! நச்சுனு சொன்ன பிரேமலதா விஜயகாந்த் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் go back மோடி என்று கூறுவார்கள், ஆனால் ஆளுங்கட்சியாக இருப்பதனால் அவர்களே வந்து பங்கேற்பார்கள் இதுதான் அரசியல் என்று நாம் சொல்கிறோம். அவங்க அந்தந்த கால கட்டங்களுக்கு தகுந்த மாதிரி ஸ்டேட்மென்ட் மாத்துறாங்க. இது ஒரு தவறான முன் உதாரணம், அப்பவே மோடி வரும்போது கருப்பு பலூன்களை காண்பித்தார்கள், goback மோடி என்று டிரண்ட் பண்ணது திமுக தான் . இப்போ அவங்க முதலமைச்சராய் இருப்பதனால், திமுக […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு: சைக்கிளில் சென்று பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை […]

Categories
மாநில செய்திகள்

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டி… வெளியான அறிவிப்பு..!!

அமமுக கூட்டணியில் விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பலர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கட்சி அமமுக கூட்டணியில் இணைந்தது. இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்ட நிலையில் வேட்பாளர்பட்டியல் வெளியாகியது. அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடவுள்ளார். தேமுதிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேமுகவுக்கு யாரிடமும் கெஞ்சும் பழக்கமில்லை – சிங்கமாய் சீறிய பிரேமலதா …!!

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்று போட்டியிட தான் உறுதியுடன் இருப்பதாக தேமுதிக பொருளாளர் ஹேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் தேமுதிக  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், நேரத்தை வீணடிக்காமல் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று தான் கூறியதை மாற்றிக் கொஞ்சுவதாக  அவசரப்படுவதாக திருப்பதி விட்டதாக  குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக கெஞ்சுவது பழக்கமில்லை என்று கூறிய பிரேமலதா, தாம் அக்கறையோடு கூறியதை அவசரம் என்று மாற்றி விட்டதாக   விமர்சித்துள்ளார். தேமுதிக எந்த டென்ஷனும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கூட்டணி என்ற வார்த்தையே பிடிக்காது”… பிரேமலதா விஜயகாந்த்…!!!

கூட்டணி என்ற வார்த்தையே தமிழில் எனக்கு பிடிக்காது என்று பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு கருத்தை கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு எப்போதும் ஆதரவு உண்டு… பிரேமலதா விஜயகாந்த்…!!!

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

41கேட்ட தேமுதிக…! 14சீட் ஒதுக்கு அதிமுக ? வேற கூட்டணி போலாமா – பிரேமலதா ஆலோசனை …!!

சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகின்றார். தற்பொழுது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட 70 பேருடன்  தேமுதிக கட்சி பொருளாளர் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 12.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக கடந்த தேர்தலின்போது தேமுதிக எவ்வளவு வாக்குகள் […]

Categories
அரசியல்

தேமுதிக கூட்டணி அமைக்குமா…? அது யாருடன்….? வெளியான தகவல்…!!

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அடுத்த மாதம் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் மற்றும் 67 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பல விவாதங்கள் நடைபெற்ற நிலையில் பொருளாளர் பிரேமலதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும்… நாங்கள் தயார்… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி…!!!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது மட்டும் தேர்தல் பிரசார பணிகளுக்கு தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரைக்கு ஏன் தடை….? விளக்கம் கொடுங்க…. அரசை கேள்வி கேட்ட பிரேமலதா…!!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னையிலிருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை சென்ற   தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சட்டம் ஒழுங்கிர்க்கும் மக்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் தனது கடமையை அரசாங்கம் சரியாக செய்யும் எனக் கூறினார். அதேநேரம் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதித்தது குறித்து உரிய விளக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாக்கு பை பை…. வீட்டுக்கு கிளம்பிய விஜயகாந்த்…!!

கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தும் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் பூரண குணமடைந்து இன்று வீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு மறைமுக ஆதரவு – பிரேமலதா விஜயகாந்த் மழுப்பலான கருத்து..!!

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர்கதை ஆக்கி உள்ளார்கள். நீட் தேர்வுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் மாணவர் மரணங்களை அரசியலாக்க கூடாது என தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், இந்த நிலையில் எல்லாத்தையுமே முதலில் அரசியல் ஆக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் உயிரோடு நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். உங்களின் அரசியலுக்காக மாணவர்களை நீங்கள் துஷ்பிரயோகம் பண்ணுகிறீர்கள். மாணவர்கள் மரணத்தை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் போட்டு அடுத்த மாணவர்களும்  தற்கொலைக்கு ஈடுபடுகிறீர்கள். தயவுசெய்து […]

Categories
அரசியல்

அதிமுக, திமுக தான் வரணுமா…..? கேள்விகளை அடுக்கிய பிரேமலதா விஜயகாந்த்…!!

அதிமுக அல்லது திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டுமா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டு மக்கள் மாற்று அரசியலை தற்போது புரிந்து வருகின்றனர் என தெரிவித்தார். அதோடு அதிமுக, திமுகவே தான் தொடர்ந்து ஆட்சிக்கு வர வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு  மாற்று அரசியலுக்கான சவாலை ஏற்க போவது யார்? என்றும் பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். […]

Categories
பல்சுவை

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பவர்கள் வீட்டின் பிள்ளைகள் தமிழ் மொழி மட்டுமா பேசுகிறார்கள்?… பிரேமலதா விஜயகாந்த் கேள்வி…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது 68 ஆவது பிறந்த நாளை இன்று தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் இருக்கின்ற அவரின் இல்லம் முன்பு கூடிய தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” கொரோனா பரவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக எங்களுக்கு தருவாங்க….. நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் – பிரேமலதா விஜயகாந்த் …!!

நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் இடம் அதிமுக கொடுக்கும் என்று நம்புகின்றோம் என்ற பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தநிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த பிரேமலதா கூறுகையில், முதலில் கூட்டணி அமைக்கும் போது தெரிவித்திருந்தோம். கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் , நாங்களும் கடைபிடிக்கிறோம். முதலமைச்சரும் உறுதியாக கூட்டணி தர்மத்தை மதிப்பார் என்று நம்புகின்றோம். ராஜ […]

Categories
சினிமா மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு சின்ன பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக தேமுதிக இருக்கு – பிரேமலதா விஜயகாந்த்

இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக தேமுதிக களமிறங்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உட்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. கடந்த 3 நாட்கள் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 160க்கும் அதிகமானோர் வன்முறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கியம் அதை […]

Categories

Tech |