பிரேசில் அதிபர் போல்சனரோ குடும்பத்தை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் கடலென பரவிக்கிடக்கும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பாதிப்புகளை கட்டுப்படுத்தி வந்தாலும், மக்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் பிரதிநிதிகள், முதன்மை தலைவர்கள், அரசியல்வாதிகள், என பல்வேறு பெரும் தலைவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் பிரேசில் அதிபர் ஜூலை மாதம் ஏழாம் தேதி தொற்றால் பாதிக்கப்பட்டு 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை […]
