சுவிட்சர்லாந்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த பிரேசிலிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது சகோதரி Caty மற்றும் தாயாரை சந்திப்பதற்காக 36 வயதான Brenda தனது 9 வயது மகளுடன் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் பிப்ரவரி மாதத்தில் தனது சுற்றுலா விசா காலாவதியாவதற்கு முன்பாக ரியோ டி ஜெனிரோவுக்கு திரும்பி செல்ல நினைத்த போது, விமான சேவைகள் கொரோனா அச்சுறுத்தல் […]
