நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாமாண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது குறித்து விசாரித்த போது எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ப்ரீபையர் விளையாடுவதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கமாக கன்னியாகுமரியை சேர்ந்த ஜாப்ரின் என்பவருடன் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை […]
