பொது மக்களின் சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக அதிகமான சேமிப்பு திட்டங்களை தபால் துறை செயல்படுத்தி வருகின்றது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் அதிக லாபம் கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கே சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கின்றது. மேலும் அரசின் உத்தரவாதமும் இருக்கின்றது. இந்த நிலையில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று கிராம் சுரக்ஷா யோஜனா. இந்தத் திட்டம் குறைந்த முதலீட்டு தொகையில் அதிக ரிட்டன் தருகின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் 1411 […]
