Categories
தேசிய செய்திகள்

JIO பயனாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இது கிடையாது…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களின் கட்டண உயர்வு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இயங்கிவரும் பல முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் விலை அதிகரித்துள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமல் படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் பல நன்மைகள் கொண்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.499, ரூ.666 ரூ. 888 ஆகியவற்றை நிறுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை […]

Categories

Tech |