ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் வருடம் ஜூலை 25ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகின்றார். அவருடைய பதவி காலம் வருகின்ற 24-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்க்கு வருகின்ற 23ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற இருக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி […]
