சென்னை மாநகராட்சி உருவான வரலாறு பற்றியும் இதில் பெண்கள் குறித்த பங்கு பற்றியும் பார்க்கலாம். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் 17ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த மிகப்பெரிய வர்த்தக மையம். நகரத்தின் வளர்ச்சி வரிவிதிப்பில் ஏற்பட்டு வந்த தகராறு உள்ளிட்ட காரணங்களால் புதிய நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உருவானது. அப்போதைய ஆளுநராக இருந்த ஜோசயா சைல்ட் சென்னை நகரத்தின் நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் முயற்சி […]
