Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கடையில் எலி பிரியாணி தின்பது போல் பரவி வந்த வீடியோ”…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!!

பிரியாணி கடை ஒன்றில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி தின்பதுபோல் வீடியோ இணையத்தில் பரவி வந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி சாப்பிடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் நேற்று முன்தினம் பரவி வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த பிரியாணி கடைக்கு சென்று ஆய்வு செய்த பொழுது அந்த கடையில் சமையலறை, உணவு சாப்பிடும் இடம், உணவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரியாணி கடையில்…எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி… சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்…!!!

பிரியாணி கடை பாத்திரத்தில் இருக்கும் எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தாலுகாவில் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிறைய பிரியாணி கடைகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணியை வைத்து பரிமாறும் பாத்திரத்தில் இருக்கின்ற எஞ்சிய உணவை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் போட்டு விட்டார். இந்த வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

“மாமூல் கேட்டா கொடுக்க மாட்டீங்களா?”…. அடாவடி செய்த திமுக பிரமுகர்கள்…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!!!

சென்னை பல்லாவரம் 31 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்ரா தேவி. இவருடைய கணவர் முரளியின் தம்பி தினேஷ் (வயது 38). இவர் திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ளார். தினேஷும், அவரது நண்பரும் திமுகவின் உறுப்பினருமான சுகுமார் என்பவரும் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்குச் சென்று இரண்டு பேரும் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. மாமூல் கொடுக்க கடை உரிமையாளர்கள் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தினேஷும், சுகுமாரும் கடைகளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 பைசா பிரியாணி கடைக்கு சீல்…. மதுரை மாநகராட்சி உத்தரவு…!!!

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக கடை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பழைய செல்லாத ஐந்து பைசா 5 பைசா கொண்டு வருபவர்களுக்கு வேறு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் கடையின் முன்பு 5 பைசாவை வைத்துக் கொண்டு பிரியாணி வாங்குவதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக இடைவெளி இன்றி…. பிரியாணி கடையில் குவிந்த மக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலப்பாடியில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் சலுகை விலையில் மட்டன், சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனால் பெரும்பாலானோர் கடையின் முன்பு குவிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் வகையில் அருகருகே நின்றுகொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ரமேஷ் தலைமையில், வருவாய்த் துறை ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியாணியில் வந்த தகராறு…. அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வாணியம்பாடியில் 8 பேர் கொண்ட கும்பல் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பிரியாணி கடை ஒன்று இயங்கி வருகின்றது. இந்நிலையில் 8 பேர் கும்பலாக சென்று பிரியாணி பார்சலை வாங்கியுள்ளனர். இதனையடுத்து பிரியாணி கடை உரிமையாளர் பயாஸ், சுல்தான் பணம் கேட்டபோது அவர்கள் கொடுக்காமல்  பிரியாணி கடை உரிமையாளர் மற்றும் அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை தாறுமாறாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த 8 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50%சலுகை விலையில் பிரியாணி…! கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்… வேளச்சேரியில் காற்றில் பறந்த சமூக விலகல் …!!

சென்னைவேளச்சேரியில் பிரியாணி கடை ஒன்றில் திறப்புவிழா சலுகை அறிவிக்கப்பட்டதால் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் தனியார் பிரியாணி கடை ஓன்று புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஐம்பது சதவீதம் தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காலைமுதலே கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தகவல் அறிந்து அங்க சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கடையை மூடும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று உலக பிரியாணி தினம்… பிரியாணி வாங்க ஒன்றரை கிலோ மீட்டர்… கடையில் கூடிய கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பிரியாணி தினத்தை முன்னிட்டு ஒரு கடையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு வரிசையில் நின்று மக்கள் பிரியாணி வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கின்ற ஹோஸ்கேட் என்ற நகரில் ஆனந்தம் பிரியாணி கடை இருக்கின்றது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான பிரியாணி கடை அது. அந்த கடையில் தயார் செய்யப்படும் பிரியாணி மிகுந்த சுவை என்பதால் அங்கு எப்போதும் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம்.மக்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக வாரத்தின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி வாங்க ஒன்றரை கிலோ மீட்டர் வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள் …!!

ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவப் பிரியர்கள் கறி வாங்க காத்துக் கிடப்பது போல் கர்நாடகாவில் உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்க அதிகாலை முதலே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்த சம்பவம் அரங்கேறியது. கர்நாடக மாநிலம் ஓஸ்கோட் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரியாணி கடை அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. சுமார் 22 ஆண்டுகளாக செயல்படும் இந்த கடையில் பிரியாணி அதிக சுவையுடன் இருப்பதால் அதற்குகேன்று  மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. […]

Categories

Tech |