பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால், தேர்தலில் வாக்களிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிசாகர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் நேற்று இடைதேர்தலானது நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவால் ஆகிய இருவரும் களமிறங்கினர். மம்தா பானர்ஜிக்கு வெற்றியானது எப்பொழுதும் போலவே இத்தொகுதியிலும் உறுதியாக உள்ளது. இதனையடுத்து பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் […]
