ரஷ்யா படைகளிடம் சரணடைந்த பிரித்தானிய வீரரை கைதிகளாக கருத முடியாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் மரியுபோலில் நடந்த கடுமையான போரில் வெடிபொருள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் பிரித்தானிய வீரர் ஐடன் அஸ்லின் (28) என்பவர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்தார். ஆனால் சரணடைந்துள்ள பிரித்தானிய வீரர் தொடர்பில் ஜெனிவா ஒப்பந்தத்தை நிராகரித்து, அவரை உக்ரைனின் கூலிப்படை என நிரூபிக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதனை தொடர்ந்து இவர் தொடர்பான காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் […]
