பிரித்தானிய மாணவர் ஒருவர் வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானுக்கு சென்று தற்போது நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரத்தில் வசித்து வரும் மைல்ஸ் ரௌட்லெட்ஜ் (21) எனும் மாணவன் கடந்த வாரம் விடுமுறையை கொண்டாடுவதற்காக கூகுளில் “மிகவும் ஆபத்தான நாடு” என்று தேடி பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் பிரித்தானிய அரசாங்கம் அந்நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறும் […]
