இந்தியா பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு பரஸ்பர கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரஸ்பர (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியாவில் விதிக்கப்படும்) கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் 4 முதல் இந்தியாவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அனைத்து […]
