ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உடைய ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக மேற்கத்திய நாடுகள் மேலும் 1.5 பில்லியன் யூரோக்களை அளிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவானது, உக்ரைனை ஆக்கிரமிப்பதில் வெற்றி அடைவது கடினம் என பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலர் தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையில் ரஷ்ய ஊடுருவல் தள்ளாடத் தொடங்கிவிட்டது என கூறியுள்ள பாதுகாப்புச் செயலரான பென்வாலேஸ், 26 நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவ உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா போரில் தோற்கத் தொடங்கியுள்ளது […]
