எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல் ஒரு திட்டமிட்டு சதி என போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் போக்குவரத்துதுறை பிரித்தானியர்களுக்கு முக்கிய அழைப்பு விடுத்துள்ளது. அதில் லாரி ஓட்டுனர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளித்ததால், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வது சிக்கல் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் […]
