பிரித்தானியா இளைஞருக்கு தலீபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. அதனால் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கி விடக்கூடாது என்று ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தினால் அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து […]
