Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர் !!…. பிரபல நாட்டில் “முக்கிய பணியில் அமர்ந்த நபரின் தாயார் ஒரு தமிழ் பெண்”…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரின் தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கால் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன்   நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் தாயார் ஒரு தமிழ்ப்பெண் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் லீஸ் டிரஸின்  அமைச்சரவையில் உள்துறை செயலாளராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து நாடாளுமன்றத்தின்  நம்பகமான சக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். இந்த தவறுக்காக பதவி விலகுவதே  சரியான செயலாக இருக்கும் என […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சார்லஸ்-டயானாவின் மகளா?… வெளியான புகைப்படம்….!!!!

இளவரசர் சார்லஸ்-டயானாவின் ரகசிய மகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த சார்லஸ்-டயானா தம்பதியின் ரகசிய மகள் எனக் கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து கடந்து 2015 -ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து globe என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் டயானா-சார்லஸ் தம்பதியின் மகள் பெயர் சாரா என கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் அவரை காண கேட் மிடில்டன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டயானாவின் 19-வது வயதில் […]

Categories
உலக செய்திகள்

“தேவைப்பட்டால் மூன்று மணி நேரம் மின்தடை”…ESO பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!!!

ரஷ்யாவின் ராணுவ நெருக்கடியை தொடர்ந்து சமீபத்திய காலத்தில் பிரித்தானியாவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் குளிர் காலத்தில் வெப்பத்திற்கு முன்னுரிமை வழங்கும் விதமாக எரிவாயு மற்றும் மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் பிரித்தானியாவின் சில பகுதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டுகள் செயல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பி எல் சி யின் மின்சார அமைப்பு ஆப்பரேட்டர் வியாழக்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மூன்று மணி நேர மின்வெட்டுகளில் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு மின் […]

Categories
உலக செய்திகள்

“நான்கு பேரையும் நான்தான் கொலை செய்தேன்”… மனம் திறந்த குற்றவாளி… பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

பிரித்தானியாவில் குற்றவாளி ஒருவர் நான்கு பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்பிஷையரில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் 11 வயது லேசி பென்னடம், 13 வயது சகோதரர் ஜான் பால் பென்னட், அவர்களது தாய் டெர்ரி பாரிஸ்(35) மற்றும் லேசியின் 11 வயது தோழி கோனி ஜெணட் போன்றோரை கொலை செய்த குற்றத்திற்காக டேமியன் பெண்டலை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டெர்பி கிரவுன் கோர்ட்டில் […]

Categories
உலக செய்திகள்

“நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒப்பந்தம்”… பிரித்தானிய பிரதமரின் பொறுப்பற்ற பேச்சால் கிடப்பு…!!!!!

பிரித்தானியாவிற்கான பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் முன்னேறி வந்தார். கடைசியில் அவரது தோளின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. லிஸ் ட்ரஸின் கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை அலட்சியம் செய்து லிஸ்டர்ஸை பிரதமர் ஆக்கினார்கள் அவரது கட்சியினர். ஆனால் ரிஷி எச்சரிக்கை விடுத்தது போலவே 10 வருடங்களில் இல்லாத வகையில் பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. இப்போது தவறு […]

Categories
உலக செய்திகள்

“பல்வேறு துறை வணிகர்களால் குரல் கொடுக்கப்படும் முக்கிய கவலை”… பிரதமர் லீஸ் டிரஸ் சொன்ன யோசனை…!!!!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் மந்தநிலை எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் லீஸ் டிரஸ் குடியேற்ற விதிகளை தளர்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடி பன வீக்கம் போன்றவற்றுடன் சேர்த்து தொழிலாளர் பற்றாக்குறையும் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய நிலைமை பற்றி பெயர் தெரியாத ஆதாரம் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில் கிராம பொருளாதார உட்பட அனைத்து பொருளாதார வளர்ச்சி தூன்டுவதற்கு தேவையான திறன்களை நாம் வைத்திருக்க […]

Categories
உலக செய்திகள்

“மேகன் செய்வது எல்லாமே நடிப்பு”…! வசைப்பாடி ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்…!!!!!

மேகன் செய்வது எல்லாமே நடிப்பு அவர் ராணியாரின் இறுதி சடங்கில் முதலை கண்ணீர் தான் வடித்தார் என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒரு பெரும் கூட்டம் பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மேகனுக்கு எதிராக இனவெறி மற்றும் நிறவெறியை தொடர  இந்த மாதிரியான பதிவுகள் வெளியிடப்படுவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். மறைந்த ராணியாரின் இறுதி சடங்கின் போது மேகன் கண்ணீர் விட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“இறந்த பிறகும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்திய ராணி எலிசபெத்”… இறுதி சடங்கில் பங்கேற்க குவியும் மக்கள்…!!!!!

ராணியாரின் இறுதி சடங்கில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பிரித்தானியாவில் குவிந்திருக்கின்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை அளிப்பதாக மாறி இருக்கிறது. மகாராணி எலிசபத்தின் மரணம் பிரித்தானியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பலரும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரத்தானியாவிற்கு வருகின்றனர். அதிலும் முக்கியமாக அமெரிக்கர்கள் இந்தியர்கள் பிரித்தானியாவிற்கு வருகை தருகின்றனர். ராணியின் இறுதி சடங்கு நாளை நடக்க இருக்கின்ற நிலையில் பார்வையாளர்களின் வருகை பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை […]

Categories
உலகசெய்திகள்

“தவறான ஐடியை டேக் செய்து வாழ்த்து தெரிவித்த வேடிக்கை”… குழம்பிப்போன மக்கள்…!!!!!

ட்விட்டரில் Liz trussel என்ற பெண் ஒருவரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் என்று மக்கள் தவறாகிய கருதியதை அடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து செய்திகளை அனுப்பி இருக்கின்றார்கள். ஸ்வீடனின் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் ஒரு வீட்டில் அவர் தவறாக டேக் செய்யப்பட்டதால் குழப்பம் தொடங்கியுள்ளது. அதாவது ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் திங்கள்கிழமை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கிரேட் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்கும் லிஸ்டர்ஸ்க்கு வாழ்த்துக்கள் ஸ்வீடன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து…. “இதுதான் காரணமாம்”….!!!!!

பிரித்தானியாவில் நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண வண்ண விளக்குகளால் கலை கட்டும். ஆனால் இந்த வருடம் பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  வணிக நிறுவனங்களும் இந்த முறை வண்ண வண்ண அலங்காரங்கள் செய்யாது என கூறியுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியல்… ஒரு இடம் கீழ் இறங்கிய பிரித்தானியா…!!!!

2017 ஆம் வருடம் பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கியது. தற்போது பிரித்தானியாவை முந்தி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறி இருக்கிறது. பிரித்தானியாவின் பார்வையில் சொல்லப்போனால் பிரித்தானியா ஒரு இடம் கீழ இறங்கி உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு எனும் நிலையை அடைந்திருக்கின்றது. விலைவாசி உயர்வால் தடுமாறிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் புதிய பிரதமர் பொறுப்பேற்க இருக்கின்ற சூழலில் இது பிரித்தானியாவிற்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகின்றது. […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்.. தாயை மார்பில் குத்தி கொன்ற மகன்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

பிரித்தானியாவின் மெர்சிசைட்டில் கரேன் டெம்ப்சே(55) என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற அவரது சொந்த மகன் ஜேமி டெம்ப்சே (32) போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மெர்சி சைட்டில் கிர்க்பியல் உள்ள பிராம்பிள்ஸ் பப்பிற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங்கில் திங்கட்கிழமை அன்று ஜேமி என்ற நபர் தனது தாய் கரேன் டெம்ப்சேவை மார்பில் பலமாக தாக்கியிருக்கிறார். மார்பில் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரேன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் ஜேமி டெம்ப்சே,கரன் டெம்ப்சே […]

Categories
உலக செய்திகள்

மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்த நபருக்கு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

பிரித்தானியா நாட்டில் திருமணநாள் இரவில் தன் மனைவியைக் கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்த நபருக்கு குறைந்தபட்சம் 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தாமஸ் நட் (46) சென்ற வருடம் அக்டோபர் 27ம் தேதி டான் வாக்கரை (52) திருமணம் செய்து கொண்டார். அன்றிரவே அவர் தன் மனைவியை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் லைட்கிளிஃப்பின் ஷெர்லி குரோவிலுள்ள வீட்டில் நடந்தது. இதையடுத்து தனது மனைவி காணாமல் போனதாக நட் கடந்த வருடம் அக்டோபர் 31ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

சார்லஸ் எப்படி சிறந்த மன்னராக இருக்க முடியும்….? கேள்வி எழுப்பும் இளைஞர்கள்…!!!!!!

இளவரசர் ஹரியையும் இளவரசர் ஆண்ட்ரூவையும் விட இளவரசர் சார்லஸ் தான் ராஜ குடும்பத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் கருதி வருகின்றார்கள். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற விஷயங்களில் இளம் பிரித்தானியர்களுக்கு இளவரசர் சார்லஸ் மீது நம்பிக்கை இல்லை என தீ டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. ராஜ குடும்ப உறுப்பினர்களில் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ போன்றவரால் உருவாகியுள்ள […]

Categories
உலக செய்திகள்

மக்களே ரெடியா இருங்க… பிரித்தானியாவில் நேற்றும் இன்றும் மஞ்சள் எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதனால் செல்போன், காப்பீட்டு நிறுவனங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன்  வெளியேற தயாராக வேண்டும் என மூன்று மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மேலும் பிரித்தானிய மக்கள் வெப்ப அலைகளால்  கடும் அவதிக்குள்ளாக இருந்த நிலையில் நேற்று மின்னலுடன் பெருமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்த சூழலில் வாகன நெரிசல் மற்றும் மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாக கூடும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையாக பார்த்த பெண்ணை மனைவியாக மணந்த நபர்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பிரித்தானியா Staffordshire-ல் வசித்து வருபவர் ரிச் தாம்கின்சன் (48). இவருக்கும் ஈவி (29) என்ற பெண்ணுக்கும் சென்ற மாதம் திருமணம் நடந்தது. இருவரும் விடுதி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் சந்தித்து நட்பானார்கள். இருவருக்கும் இடையில் 19வயது வித்தியாசத்தை மீறி காதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு ரிச் வேறு ஊரில் வசித்த தன் மாமனார், மாமியாரை சந்தித்தபோது அவர்கள் ஏற்கனவே ரிச்சை பல வருடங்களுக்கு முன் சந்தித்தை நினைவு கூர்ந்தனர். அப்போதுதான் 1990-களில் அவர்களுடன் சேர்த்து […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டானிய பிரதமர் தேர்தல்…. இவருக்கு தான் அதிக வாய்ப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

பிரித்தானியாவில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியில் இந்திய வம்சாவளியரான ரிஷி சுனக்க்கும், லிஸ் ட்ரஸ்ஸும் உள்ளார்கள். இந்நிலையில் பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு லிஸ் ட்றஸ்ஸுக்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பிரதமரை தேர்வு செய்ய இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர்களுக்கிடையே அவ்வபோது வாக்கெடுப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி சென்ற வாரம் நடந்த வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று லிஸ் ட்ரஸ் முன்னணி வகிப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

கார் மோதி விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. போலீஸ் விசாரணை…. பிரபல நாட்டில் சோகம்….!!!!!

பிரித்தானியா நாட்டின் ராம்ஸ்கேட்(Ramsgate) பகுதியில் வேகமாக வாகனம் ஓட்டி வந்த நபர் ஏற்படுத்திய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பாதசாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, கடந்த புதன்கிழமை ராம்ஸ்கேட் பகுதியின் லியோ போல்ட் தெருவிலுள்ள பல மாடி கார் பார்க்கிங்கிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது கார் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த கோர விபத்தில் 30 வயதுடைய பெண் மற்றும் 80 வயதுடைய ஆண் என இருவர் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: மக்களுக்கு கூடுதல் பணம்?…. வாக்குறுதி அளித்த முன்னாள் நிதியமைச்சர்….!!!

பிரித்தானியா நாட்டின் எரி சக்தி நெருக்கடிக்கு இடையில் ஏழைகளுக்கு நிதியுதவி செய்வதாக பிரதமர் போட்டியாளர் ரிஷிசுனக் வாக்குறுதி அளித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரிஷிசுனக், அந்நாட்டின் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டால், அதிகரித்துவரும் வீட்டு எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ கூடுதல் பணம் வழங்குவதாக உறுதியளித்தார். கன்சர் வேடிவ் கட்சியின் தலைமைத் தேர்தலில் இறுதிப்போட்டியாளராக உள்ள 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் அதேநேரத்தில், அரசாங்கத்தின் “Efficiency savings” வாயிலாக மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் தொடரும் ஊழியர் பற்றாக்குறை…. இந்தியா, இலங்கை முதலான நாடுகளுடன் ஒப்பந்தம்….!!!!!!!!!

பிரித்தானி அரசு மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலாம் அமைப்புகளில் பெருமளவில் ஊழியர் பற்றாக்குறை நிலவி  வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கென்யா, மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பணி மற்றும் பயிற்சிக்காக பிரிட்டானியாவிற்கு ஆட்களை அனுப்புவது தொடர்பாக அந்த நாடுகளுடன் பிரித்தானியா இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரத்தானியாவில் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளில் பெருமளவில் பணியாளர் தட்டுப்பாடு நிலவு வருகின்றது. மேலும் பிரத்தானிய அரசு மருத்துவமனைகளில் 105,000 பணியிடங்களும், […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன சிறுமி!…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பிரித்தானியாவில் சோகம்….!!!

கடந்த சனிக்கிழமை பிரித்தானியா நாட்டின் வின்ட்ஸருக்கு அருகிலுள்ள (liquid leisure) நீர் பூங்காவில் காணாமல்போன 11 வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு மாலை 4 மணிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணிநேரம் கழித்து சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிறுமி உயிர் பிழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் இறப்பு தொடர்பாக சரியான காரணம் இதுவரையிலும் தெளிவாக தெரியாத நிலையில், அதுகுறித்த […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி… ரிஷி சுனக்குக்கு பொதுமக்கள் ஆதரவு….!!!!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பல விவாத மேடைகளில் கலந்துகொண்டு விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ். இந்த விவாத நிகழ்ச்சியை நடத்துபவர் பல கேள்விகளை எழுப்புவார். அத்துடன் மக்களும் பல கேள்விகளை எழுப்புவதுண்டு. இவ்விவாதங்களுக்குப் பிறகு விவாதங்களைக் காணும் பார்வையாளர்கள் வாக்களிப்பது உண்டு. இந்த நிலையில் நேற்று நடந்த விவாத நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், பின்தங்கி இருக்கிறார் என கூறப்படும் ரிஷி சுனக்குக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்து அவரை […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: நண்பரைக் கைவிட்டு எதிரணியில் சேர்ந்த சாஜித்… அதிர்ச்சியில் உறைந்த ரிஷி சுனக்….!!!!

பிரித்தானிய அரசியலில் இன்று நிலவும் குழப்பத்தின் பின்னணியில் உள்ளதாக கூறப்படுபவர்கள் இருவர். இதில் ஒருவர் முன்னாள் நிதியமைச்சரான ரிஷிசுனக், மற்றொருவர் முன்னாள் சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித். இவர்கள் இரண்டு பேரும் தன் பதவிகளை ராஜினாமா செய்ததைத் அடுத்து, அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்ய, போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை உருவாயிற்று. எனினும் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இருந்து முதலில் ராஜினாமா செய்தவர் சாஜித்தான். இதையடுத்துதான் ரிஷி ராஜினாமா செய்தார். இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் 10 நாட்களாக காணாமல் போன இளம் பெண்…. கைதான ஆண்…. பின்னணி என்ன….?

பிரித்தானியாவில் 30 வயதான இளம் தாயார் 10 நாட்களாக காணாமல் போனார். இந்த நிலையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எசக்ஸை சேர்ந்த மடிசன் ரைட் (30). இளம் தாயாரான இவர் கடந்த 22 ஆம் தேதி கடைசியாக காணப்பட்ட நிலையில் அதன் பின் மாயமானார். கடந்த 26 ஆம் தேதி மடிசனின் கருப்பு நிற கார் போலீசாரால் Brackendale அவன் யூ வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 200 ஆண்டு பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிப்பு….. அதிர்ச்சியான ஆட்சியாளர்கள்….!!!

பிரித்தானியாவின் ஷெஷயர் நகரில் அமைந்துள்ள ஆல்டெர்லி எட்ச் என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் தொல்காப்பிய துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சுரங்கம் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறுகிய பாதைகள் மற்றும் சிக்கலான அமைப்புகளை கொண்டிருந்ததால் இதற்கு நுழைந்து ஆய்வு மேற்கொள்ளவது சிரமமாக இருந்தது. இந்நிலையில் தான் நிபுணர்கள் பலரின் உதவியுடன் சுரங்கத்திற்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்தர். அதாவது அவை அனைத்தும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனையடுத்து 1810 ஆம் ஆண்டுகளுக்குப் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: அடுத்த பிரதமர் இவரா இருக்குமோ?…. வெளியாகும் தகவல்…..!!!!

பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜான்சன் இன்று ராஜினாமா செய்வது தொடர்பாக அறிவிக்க இருக்கும் சூழ்நிலையில், அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரித்தானியாவின் சேன்ஸலரான ரிஷி சுனக் தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பல பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இந்த நிலையில் ரிஷி பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ரிஷி பிரதமர் ஆனால் பிரித்தானியாவின் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். பிரதமர் பதவிக்கான […]

Categories
உலக செய்திகள்

பெற்ற தாயே…. 5 வயது மகனுக்கு செய்த கொடூர செயல்…. நதிக்கரையில் ஒதுங்கிய உடல்…. பெரும் சோகம்….!!!!

பிரித்தானியா என்ற நாட்டில் லோகன் முவாங்கி(வயது 5) என்ற சிறுவனது  உடல் Bridgend என்ற பகுதியில் உள்ள, அவனது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருக்கும் ஓக்மோர் என்ற நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 5 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக, சிறுவனின் தாய், வளர்ப்பு தந்தை, மற்றும் 14 வயது மதிக்கதக்க சிறுவன் உள்ளிட்ட  3 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது,  கார்டிஃப் […]

Categories
உலக செய்திகள்

“பிரித்தானியா ராணுவம்”… போருக்கு ரெடியா இருங்க…. முதன்மை தளபதியின் கோரிக்கை….!!!!!

சாத்தியமான 3-ஆம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுபடி ராணுவவீரர் ஒவ்வொருவருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலை வெறித்தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கி இருப்பதாக பிரித்தானியாவின் புது ராணுவத் தளபதி ஜெனரல் சர்பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்து உள்ளார். அத்துடன் துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டுமாக போரிடத் தயாராக வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: Fish and Chip பிரியர்களுக்கு எழுந்த சிக்கல்…. வெளியான தகவல்…..!!!!!

பிரித்தானியா நாட்டின் fish and chip கடைகள் வரலாற்றில் மிகப் பெரிய சிக்கலை எதிர்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை காரணமாக 3ல் ஒன்று fish and chip கடைகள் இந்த வருட இறுதிக்குள் மூடப்படலாம் என்று முன்னணி தொழில் துறை அமைப்பு எச்சரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக பிரித்தானியாவில் 10,500 fish […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: சமையல் எண்ணெய் வாங்க…. மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு….!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக பிரித்தானியா நாட்டில் சமையல் எண்ணெய் வாங்க சூப்பர் மார்க்கெட்டுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யபடையெடுப்பால் விநியோக சங்கிலி பிரச்சனைகள் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி Tesco சூப்பர் மார்கெட்டில் ஒரு வாடிக்கையாளர் 3 வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம்  Waitrose மற்றும் Morrisons-ல் ஒரு வாடிக்கையாளருக்கு 2 என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான ஏராளமான சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்: மீண்டும் திறக்கப்படும் பிரித்தானியா தூதரகம்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் தலைநகர் கீவில் அடுத்தமாதம் பிரித்தானியா தூதரகம் மீண்டுமாக திறக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதாவது 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அறிவித்தார். உக்ரைன் நாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் படைகளால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தனத்தை போரிஸ் ஜான்சன் கண்டித்தார். அதுமட்டுமல்லாமல் உக்ரைனுக்கு பிரித்தானியா கூடுதலாக பீரங்கிகளை அனுப்பும் என்று தெரிவித்தார். கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீசால் போரிஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: உக்ரைன் துருப்புகளுக்கு பயிற்சி…. லீக்கான தகவல்……!!!!

பிரித்தானியாவில் ரகசியமாக உக்ரைனிய துருப்புகளுக்கு பிரிட்டிஷ் ராணுவம் பயிற்சியளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் சமீபத்திய கீவ் பயணத்தின்போது, 120 ராணுவ வாகனங்களை அளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளித்தார். இச்சூல்நிலைியல் இந்த ராணுவ வாகனங்களை எவ்வாறு இயக்குவது என்பதை அறிய உக்ரைனிய போராளிகள் பிரித்தானியாவுக்கு வந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிய துருப்புக்கள் பிரிட்டிஷ் மண்ணில் ராணுவ உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்படுவது இதுவே முதல் முறை […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் பரபரப்பு…. வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூவர்…!!!!!!!

பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் துப்பாகி வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வீட்டில் இருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 60 வயது கடந்த ஆண் மற்றும் பெண் இருவரும், 50 வயது கடந்த ஆண் ஒருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது.மேலும், கடுமையான […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை கொத்திய பாம்பு…. அடுத்து அப்பாவுக்கும் நேர்ந்த கதி…. சுற்றுலா சென்ற இடத்தில் பரபரப்பு…..!!!!!

பிரித்தானியா நாட்டில் தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 8 வயது சிறுமியை பாம்பு ஒன்று தீண்டியது. Kinver Edge எனும் இடத்துக்கு ஒரு குடும்பம் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் ஒரு பாம்பு நடமாடுவதாக சிலர் தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த குறும்புக்கார சிறுமி அந்தப் பாம்பைத் தன் விரலாலேயே தொட்டுப் பார்த்திருக்கிறாள். பொதுவாகவே பாம்புகள் மனிதர்கள் நெருங்கும்போது விலகிச்செல்லவே பார்க்கும். ஆனால் இந்தப் பாம்பு அப்படி விலகாமல் அச்சிறுமியின் சுட்டு விரலைக் கொத்தி இருக்கிறது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட கணினிகள்…. பிரித்தானிய பிரதமருக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

பிரித்தானிய நாட்டின் பிரதமர் போரிஸ்ஜான்சனின் கணினிகளை உலகின் மிகப் பயங்கரமான மற்றும் சக்திவாய்ந்த சைபர் ஆயுதங்கள் கொண்டு ஹேக் செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ தரஉளவு மென் பொருளான பெகாசஸ் பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜான்சனின் கணினிகளை குறிவைத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த உளவு மென்பொருளானது சென்ற ஜூலை 2020 ஆம் வருடம் எண் 10 என்ற நெட்ஒர்க்கை பயன்படுத்திய சாதனங்களில் காணப்பட்டதாக சைபர் போஃபின்கள் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இதே வகையான அத்துமீறல்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: ஆற்றில் கிடந்த சடலம்…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

பிரித்தானியா நாட்டில் 3 வாரங்களாக காணாமல்போன இளைஞர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அதாவது நேதன் பிளீட்வுட் (Nathan Fleetwood) என்ற 21 வயது பிரித்தானிய வாலிபர் கடைசியாக கடந்த மார்ச் 27 ஆம் தேதி ஷ்ரோப்ஷயரின் ஷ்ரூஸ்பரியில் நண்பர்களுடன் இரவு வெளியே சென்றார். இதையடுத்து அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் மேற்கு மெர்சியா காவல்துறையினர் அவரை தேடிவந்தனர். கிட்டத்தட்ட 3 வாரங்கள் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை […]

Categories
உலக செய்திகள்

“புகலிடக் கோரிக்கையாளர்களை”…. ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப பிரித்தானியா எடுத்த திடீர் முடிவு…..!!!!!

சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களை 4,000 மைல்கள் தொலைவில் உள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்க இருக்கிறது. உலகில் முதன் முறையாக இப்படியொரு ஒப்பந்தத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் செய்ய பிரித்தானிய அமைச்சர்கள் முடிவு செய்து உள்ளனர். ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் சூழ்நிலையில், அவர்கள் ருவாண்டாவில்தான் இருப்பார்கள். இத்திட்டம் தொடர்பில் ருவாண்டா நாட்டின் தலைநகரான Kigaliயைச் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வாழைப்பழங்களுடன் பார்சலில் வந்த பொருள்….!! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!!

கொலம்பியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்ட வாழைப் பழங்கள் அடங்கிய ஒரு பார்சலில் டன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் எல்லை பாதுகாப்பு படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையும் தேசிய குற்றவியல் ஏஜென்சியின் இணைந்து நடத்திய சோதனையில் சுமார் 3.7 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்கள் வாழைப் பழங்கள் அடங்கிய பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்வோரை நாடு கடத்த ரகசிய ஒப்பந்தம் …. என்ன காரணம்….? பிரத்தானிய பிரதமர் அறிவிப்பு….!!!

பிரித்தானியாவுக்குள் ஆங்கில கால்வாயைக் கடந்து வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களை ஆப்பிரிக்க நாட்டின் ருவாண்டாவிற்கு அனுப்ப ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பில் “இதற்காக அந்நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரீத்தி பட்டேலின் Nationality and Borders bill என்னும் மசோதா நிறுவனத்திற்கான அமைச்சர்கள் புலம்பெயர்வோரை […]

Categories
உலக செய்திகள்

OMG: உக்ரைன் இளம்பெண் அகதிகளுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

உக்ரைனில் இருந்து போர் காரணமாக தப்பி வரும் இளம்பெண் அகதிகளை தவறான விடயங்களுக்காக பயன்படுத்தும் ஒரு அபாயம் பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள திட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு பிரித்தானியர்கள் தங்களது வீட்டில் இடம் அளிக்கும் அடிப்படையில் பிரித்தானியாஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் இளம் உக்ரைன் பெண் அகதிகளுக்குத் தங்களது வீடுகளில் இடம் அளிக்க தனிமையாக இருக்கும் திருமணம் ஆகாத மற்றும் நடுத்தர வயது ஆண்கள் பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளனர். பலர் உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான விமானம்…‌ 2 பயணிகளின் நிலை என்ன…? தேடுதல் பணி தீவிரம்…!!!!!

பிரித்தானியாவில் இருந்து வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி புறப்பட்ட The Piper PA-28 ரக விமானம் பிரித்தானிய கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது . நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவில் இருந்து இரண்டு நபர்களை ஏற்றிக்கொண்டு வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி பறந்த The Piper PA-28 ரக விமானம் ஆங்கில கால்வாயில் மோதி விழுந்துள்ளது.இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களை  மீட்கும் பணியில் பிரான்ஸ் நாட்டின் விமானங்கள் மற்றும் படகுகளின்  […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிணறுகள் மீது குவிந்த போராட்டக்காரர்கள்….!! பிரபல நாட்டில் தொடரும் பரபரப்பு….!!

பிரித்தானியாவில் டிகார்பனைசேஷன் முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வலியுறுத்தி Extinction Rebellion மற்றும் Just Stop Oil என்ற சமூக ஆர்வலர் குழுக்களை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவின் சில பகுதிகளில் போராட்டம் நடத்தினர். அவர்கள் பிரித்தானியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட 63 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உதவி தலைமை காவல் அதிகாரி கூறுகையில், போலீசார் பிரிட்டனில் விதிவிலக்கான மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிலிருந்து வாகனங்களை கொண்டு வருவதில் மேலும் சிக்கல்…. கலக்கத்தில் வாகன ஓட்டிகள்….!!

பிரித்தானியாவிலிருந்து ஜெர்மனி முதலான நாடுகளுக்கு வாகனங்களை கொண்டுவர கூடுதல் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 இல் பிரக்சிட் முறை கொண்டுவரப்பட்டது இதனை தொடர்ந்து பிரித்தானியர்கள் தங்கள் வாகன உரிமங்களை ஜெர்மானிய உரிமங்களாக மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். தற்போது மேலும் சில வழிமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2022 ல் இருந்து பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வேன் மற்றும் லாரி போன்ற பெரிய வாகனங்கள் கொண்டுவரும் ஓட்டுநர்கள் சரக்கு வாகனங்களுக்கான உரிமை பெற்றிருக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில்…… 90% பேருக்கு…… ஆய்வில் வெளிவந்த அந்த உண்மை….!!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 10-ஆம் தேதி முதல் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. மேலும் 60 வயதைக் கடந்தவர்கள், முன்கள பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

கத்தி குத்துப்பட்ட வாலிபர்…. உயிர் போகும் நொடியில் நடந்த துயரம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

பிரித்தானியாவில் கத்தி குத்தப்பட்டு 32 வயது நபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா தலைநகரான லண்டனின் Kingston-ல் உள்ள Surbiton சாலையில் கடந்த 15-ம் தேதி ஒரு நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி..!” வேற வழியே இல்ல…. “பிளான் சி” கட்டுப்பாடுகளை விதிக்கும் பிரபல நாடு….!!

பிரித்தானியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் “பிளான் சி” கட்டுபாடுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே “பிளான் பி” கட்டுபாடுகள் அமலில் உள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் போதாது என்று கூறும் பிரித்தானிய அலுவலர்கள் “பிளான் சி” எனும் கூடுதல் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று “பிளான் பி” கட்டுபாடுகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். அந்த வகையில் வீடுகளிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: கிளம்பிருச்சு புதிய புயல்…. வெள்ள அபாய எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

பிரித்தானியாவில் உருவாகியுள்ள பார்ரா புயலின் தாக்கம் செவ்வாய்க்கிழமை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பிரித்தானியாவில் பார்ரா புயலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வாளரான Simon Partridge கூறியுள்ளார். அதன்படி புதன்கிழமை வரை மழை மற்றும் பனியுடன் காற்று வீசுவதாக கூறியுள்ளார். மேலும் அயர்லாந்தின் மேற்கு பகுதியில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் […]

Categories
உலக செய்திகள்

வேற வழியே இல்ல…. தீயாய் பரவும் “ஒமிக்ரான்”…. அமலுக்கு வரும் கட்டுபாடுகள்….!!

பிரித்தானிய அரசு அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பயண கட்டுபாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. அதன்படி பிரித்தானிய அரசு புதிய பயண கட்டுப்பாட்டுகளை வருகின்ற 7-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. மேலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகள் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை தாக்கிய “அர்வென்” புயல்…. மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!

பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அர்வென் புயலால் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை பயங்கரமாக தாக்கிய அர்வென் புயலால் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மின்சாரம் இல்லாமல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அர்வென் புயல் வடக்கு அயர்லாந்தில் கரையை கடந்த போது மணிக்கு சுமார் 100 மைல் வேகத்தில் பனிப்புயலும் காற்றும் சேர்ந்து வீசியதால் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா பரவல்….பிரித்தானியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்படுமா…??? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்….

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் பொது முடக்கம் அறிவிக்கப் பட மாட்டாது என அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் கூறியுள்ளார். ஒரு சில உலக நாடுகளை புதியவகை கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரித்தானியாவில் தற்போதைக்கு எந்த போதும் முடக்கமும் அறிவிக்கப்படும் எண்ணமில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் கூறியுள்ளார். Omicron எனப்படும் இந்த புதிய வகை கொரோனா தொற்று காரணமாக பயணத் தடைகள், சோதனைகள், முக கவசம் […]

Categories

Tech |