Categories
உலக செய்திகள்

“பணியாளர்கள் மீது அக்கறை காட்டும் பிரித்தானியர்”… ஹீரோ என வர்ணிக்கும் பிரித்தானிய ஊடகங்கள்….!!!!!

மக்கள் பலர் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக தடுமாறி வருகின்ற நிலையில் தன்னிடம் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் திடீர் ஊதிய உயர்வு ஒன்றை பிரத்தானியர் ஒருவர் அறிவித்திருக்கிறார். 4 com என்னும் தொலைபேசி நிறுவனத்தின் உரிமையாளரான Daron hutt ஏற்கனவே மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் விலை உயர்ந்துள்ள நிலையில் வரும் குளிர் காலத்தில் அவை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால் தன்னிடம் பணியாற்றும் அனைவருக்கும் ஊதிய உயர்வழிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இவரிடம்  431 […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! 30 வருடங்களாக வீட்டில் சும்மா கிடந்த கைக்கடிகாரம்…விற்பனைக்கு கொண்டு வந்ததால்….வெளி வந்த பின்னணி…!!!

ஒருவர் கைக்கடிகாரத்தை, விற்பனைக்காகக் கொண்டு சென்ற நிலையில், அதன் மதிப்பை கேட்டு, ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார்.  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானியர் ஒருவர் 449 பவுண்டுகளுக்கு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் 1982ஆம் ஆண்டு, 483 பவுண்டுகளுக்கு அவர் அந்த கைக்கடிகாரத்தை தள்ளுபடி 34 பவுண்டுகள் போக , 449 பவுண்டுகள் கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும் கொஞ்சம் காலம் அதை அணிந்த பிறகு, ஒரு 30 ஆண்டுகளாக அதை பயன்படுத்தாமல் ஓரிடத்தில் வைத்திருந்திருக்கிறார். இதையடுத்து தற்போது […]

Categories
உலக செய்திகள்

புதிய பிரெக்ஸிட் கடவுச் சீட்டு விதி… சுற்றுலா செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்…பிரித்தானிய மக்களுக்கு பேரிடி..!!

சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் பிரித்தானியர்களுக்கு பிரக்சிட் கடவுச்சீட்டு விதியால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டில் புதிய பிரக்சிட் விதியின்படி உங்கள் கடவுச் சீட்டானது கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் . இது வெளிநாடுகளில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஐரோப்பாவின் எந்த நாடுகளுக்கும் சென்று வரலாம். அது மட்டுமின்றி காலாவதியாகும் தேதி வரையில் தங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்பொழுது இந்த புதிய விதியானது […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கோங்க..! மரணப்படுக்கையில் இருந்த பிரித்தானியர் உருக்கம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிளாக்பர்ன் என்ற பகுதியில் வசித்து வந்த Brian Lynch (46) என்பவர் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் இருந்ததால் பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 7-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் Brian Lynch ராயல் பிளாக்பர்ன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இதுனால கொரோனாவை தடுக்க முடியாது..! அலட்சியமாக சுற்றி திரிந்தவர்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் ரயில் பயணத்தின் போது மாஸ்க் அணியாமல் சென்றதால் அவர் சிறை தண்டனையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Benjamin Glynn என்பவர் மாஸ்க் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி மாஸ்க் அணியாமல் சிங்கப்பூரில் பல இடங்களிலும் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு கடந்த மே மாதம் ஏழாம் தேதி குடியிருப்புக்கு திரும்பி வருவதற்காக ரயிலில் பயணம் செய்த அவர் […]

Categories

Tech |