முந்தைய பிரத்தானிய உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்துவது என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையில் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரத்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் இந்த திட்டம் ஐ.நாவின் அகதிகள் ஒப்பந்தத்தையோ அல்லது […]
