உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் அங்கு பல்வேறு உயிரிழப்புகள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் அதிகமான உயிர் இழப்புகளை சந்தித்து புச்சா நகரம் மோசமான சூழ்நிலையில் உள்ளது. அங்கு உள்ள சாலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிணக் குவியல்கள் உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கத்திய நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அதோடு அந்த நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன . அந்த வரிசையில் […]
