Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு ஏற்பட்ட நிலை.. பிரெஞ்சு பனிச்சறுக்கு மையங்கள் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மக்களுக்கு பிரெக்சிட் காரணமாக பிரான்சில் வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் பிரான்சில் பனிச்சறுக்கு சீசனில் பணியாற்றுவது, நீண்ட நாட்களாக மிக பிரபலமானதாக உள்ளது. எனினும் பிரெக்சிட் காரணமாக இதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது பணி கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கும், பிரெஞ்சு வாழிட உரிமம் உள்ளவர்களுக்கும் தான் பனிச்சறுக்கு மையங்களில் பணி என்று அறிவித்துள்ளது. மேலும் பிற பிரிட்டன் மக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரெஞ்சு […]

Categories
உலக செய்திகள்

காட்டுக்குள் கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள்…. போலீஸ் விசாரணை….!!

வனப்பகுதி ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள காட்டுக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்ததை தொடர்ந்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புக்கூடுகளை கைப்பற்றி டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறையினர் வனப்பகுதியில் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது என்றும் அந்த எலும்புக்கூடுகள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமருடன் பேச்சுவார்த்தை…. பல்டி அடித்த ஜெர்மன் சேன்ஸலர்….!!

பிரிட்டனுக்கு எதிராக வாதம் வைத்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தற்போது தன் முடிவில் இருந்து விலகியுள்ளார். ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தற்போது சேன்ஸலரான ஏஞ்சலா அரசுப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இருநாட்டு நல்லுறவு பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஏஞ்சலா மெர்க்கல் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதி…. அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்….!!

 இரண்டு தடுப்பூசிகளும் போட்டு கொண்டவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.  கொரோனாவின் பிடியில் சிக்கி அதிக பாதிப்புகளை உள்ளடக்கிய நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் ஒன்றாகும். இதனிடையே இதனை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை பிரிட்டனில் 80% பேருக்கு முதல் தடுப்பூசி டோஸ் மற்றும் 60% பேருக்கு இரண்டாவது தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவின் […]

Categories
உலக செய்திகள்

இளவரசியின் சிலையை பார்க்க …. கூட்டம் கூடிய மக்கள் …. மக்களுடைய கருத்து என்ன ….?

இளவரசி டயானா சிலையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் மாளிகையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மகன்களான இளவரசர்கள் வில்லியம் , ஹரி இருவரும் இணைந்து அவரின் நினைவாக உருவச் சிலை ஒன்றை திறந்து வைத்தனர். இந்நிலையில் இளவரசியின் சிலையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கென்சிங்டன் மாளிகையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதன்பின் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் ஆர்வத்துடன் சிலையை பார்க்க மக்கள் குவிந்தனர். இந்த சிலையை நேரில் […]

Categories
உலக செய்திகள்

இளவரசியின் 60-வது பிறந்த நாள் …. மகன்களை ஒன்று சேர்த்த தாய் பாசம் …. மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் ….!!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலையை ஹரி மற்றும் வில்லியம் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர். பிரிட்டன் இளவரசி டயானாவின்  60-வது பிறந்த நாளையொட்டி  இளவரசர்களான அவருடைய இரு மகன்கள் வில்லியம் , ஹரி இருவரும் இணைந்து அவரின் உருவ சிலையை கென்சிங்டன் பகுதியில் உள்ள  மாளிகை தோட்டத்தில் திறந்து வைத்தனர் . இந்நிலையில் இளவரசர் ஹரி திருமணத்திற்குப் பிறகு அவரது சகோதரர் வில்லியம்க்கும் , ஹரிக்கும் இடையே கருத்து […]

Categories
உலக செய்திகள்

காதலி கிடைக்க சாத்தானிடம் இரத்தத்தில் ஒப்பந்தம்.. சகோதரிகள் கொலையின் அதிர்ச்சி பின்னணி..!!

பிரிட்டனில் ஒரு பூங்காவில் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனில் Wembley பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில்  Bibaa Henry (47) என்ற பெண் தன் சகோதரி Nicole Smallman உடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் கொலை செய்யப்பட்டு, சடலமாக தான் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தன்யல் ஹுசைன் என்ற இளைஞர் கைதாகியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவின் உருவசிலை…. அவருடன் இருக்கும் குழந்தைகள் யார் தெரியுமா?…. வெளியான முழு தகவல்….!!

இளவரசி டயானாவின் உருவச் சிலையில் அவருடன் இருக்கும் குழந்தைகளின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாள் விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவில் தாய் இளவரசி டயானாவின் உருவச்சிலையை அவரது மகன்களும் இளவரசர்களும்மான வில்லியம் மற்றும் ஹரியும் திறந்து வைத்தார்கள். இந்நிலையில் அந்தச் சிலையில் இளவரசி டயானா இரண்டு குழந்தைகளுடன் நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது ஏன்? என்ற காரணம் வெளியிடப்பட்டுள்ளது. உருவச் சிலை இளவரசி டயானா இரண்டு குழந்தைகளுடன் நிற்பது போலவும் பின்னால் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் வெடித்து சிதறிய விமானம்…. 2 பேர் உயிரிழப்பு….!!

விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சக்சஸ் மாகாணத்திலுள்ள குட்வுட் ஏர்ஃபீல்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில் விமானத்தில் பயணம் செய்த 2 நபர்களும் உயிரிழந்தனர். அதில் ஒருவர் Bulls Cross மற்றும் மற்றொருவர் Gosport […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் மாசத்துல இருந்து போடப்போறோம் …. 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி ….தீவிரம் காட்டும் பிரபல நாடு ….!!!

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக பாதுகாக்க  பிரிட்டனில் 3-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் 3-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு புதிய சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பிரிட்டனில்  பூஸ்டர் என்ற 3-வது டோஸ் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசியால் 6 மாதங்களில்  தொற்று பாதிப்பு சரியத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளதால் […]

Categories
உலக செய்திகள்

பேசிக்கொண்ட இளவரசர்கள்…. சகோதரர்களை இணைத்த கால்பந்தாட்டம்…. வெளியான முழு தகவல்….!!

பிரிட்டன் இளவரசர்கள் ஹரியும், வில்லியமும் பேசிக்கொண்ட மற்றொரு காரணம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி அரச குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசித்து வருவதால் அவர் குடும்ப உறுப்பினர்களுடன்  பேசிக்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் அரச குடும்ப ரசிகர்கள் மற்றும் பிரிட்டன் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று ராணி டயானாவின் 60வது பிறந்தநாள் நிகழ்வில் தாயின் உருவ சிலை திறப்பில் சகோதரர்கள் இருவரும் சந்திக்க இருக்கின்றனர் என்ற செய்தி பிரிட்டன் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. கடுமையாக்கப்படும் விதிகள்.. அதிகாரிகள் எச்சரிக்கை..!!

இத்தாலிய அரசு யூரோ கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக ரோம் செல்ல முயலும் பிரிட்டன்  மக்களை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் Stadio Olumpico-வில் யூரோ கால்பந்து போட்டியின் கால் இறுதி சுற்று வரும் ஜூலை 4-ஆம் தேதியன்று நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணியானது உக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. எனவே இந்த போட்டியை பார்ப்பதற்கு பிரிட்டன் மக்கள் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இங்கிலாந்து, இத்தாலி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

தனியாக வாழ்ந்த தம்பதி மர்மமாக உயிரிழப்பு.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

பிரிட்டனிலுள்ள ஒரு மாளிகையை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த வயதான தம்பதியர் மர்மமாக உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில், கெனில்வொர்த் என்ற சாலையில், 1.5 மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட மிகப்பெரிய மாளிகை வீடு அமைந்துள்ளது. அங்கு இருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு, அவசர உதவி குழுவினர் மற்றும் மருத்துவர்களுடன் சென்றிருக்கிறார்கள். அந்த வீட்டில் வசித்த சேவா படியால் என்ற 87 […]

Categories
உலக செய்திகள்

மகாராணியை சந்திக்கப்போகும் ஏஞ்சலா மெர்க்கல்.. எதற்காக..? வெளியான தகவல்..!!

ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் மகாராணி மற்றும் பிரதமரை சந்திக்க பிரிட்டன் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் சான்சலர் பதவியிலிருந்து ஏஞ்சலா மெர்கல் ஓய்வு பெற இருக்கிறார். எனவே பிற நாட்டு தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் விடை பெற்று வருகிறார். எனினும் பிரிட்டன் மகாராணியை அவர் சந்திப்பதற்கு இதுதான் காரணம் என்று சரியாக தெரிவிக்கப்படவில்லை. முதலில் ஏஞ்சலா மெர்கல் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்திற்கு சென்று, அவரை சந்திக்கவுள்ளார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, செல்லும் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றரை வயதில் குழந்தையை பிரிந்த தாய்.. 12 வருடங்களாக காண துடிக்கும் பாச போராட்டம்..!!

இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளை 12 வருடங்களாக பிரிந்து தவித்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க நினைத்துள்ளார். எனவே ஒன்றரை வயதே ஆன தன் குழந்தை ட்விஷாவை, அவரின் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு கணவருடன் பிரிட்டன் சென்றிருக்கிறார். பிரிட்டன் செல்வதில் சிறிதும் விருப்பம் இல்லாத ரோஷினி வேறுவழியின்றி கனத்த மனதுடன் மகளை விட்டு சென்றிருக்கிறார். விமானம் புறப்பட தொடங்கியவுடன் பிரிட்டன் செல்ல போகிறோம் என்ற […]

Categories
உலக செய்திகள்

வருங்காலத்தை சரியாக கணித்துக்கூறிய பெண்.. இளவரசர் ஹாரி குறித்து கூறிய தகவல்..!!

பிரிட்டனில் ஒரு பெண் கொரோனா மற்றும் இளவரசர் பிலிப் மரணத்தை முன்பே கணித்து கூறிய நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இணைவார்களா என்று கணித்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் 54 வயதுடைய Deborah Davies என்ற பெண் வருங்காலத்தில் நடக்கப் போவதை முன்பே கணித்து கூறுவாராம். இவர் 2021 ஆம் வருடத்தில் அரச குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். அதன்படி இளவரசர் பிலிப் காலமானார். மேலும் 2020 ஆம் வருடத்தில் புதிதாக ஒரு நோய் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”.. இவ்வளவு தொகையா..? இளவரசி டயானா பயன்படுத்திய கார் ஏலம் போனது..!!

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா உபயோகப்படுத்திய பழைய Ford Escort கார் பெரிய தொகைக்கு ஏலம் போனது. பிரிட்டன் இளவரசி டயானா காலமான பின்பு அவர் குறித்த செய்திகள் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் படி, இளவரசி டயானா பயன்படுத்திய பழைய Ford Escort வாகனத்தை இளவரசர் சார்லஸ் டயானாவிற்கு கொடுத்துள்ளார். இதனை கடந்த 1981 ஆம் வருடத்தில் அவர்களது திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பரிசாக வழங்கியுள்ளார். அதன்பின்பு டயானா அந்த காரை தான் […]

Categories
உலக செய்திகள்

“துபாயில் டயானா விருது பெற்ற இந்திய மாணவர்கள்!”.. சமூக சேவை பணியில் அசத்தல்..!!

அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உட்பட 22 மாணவர்களுக்கு டயானா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமீரகத்தில், உலக அளவில், இனம், மொழி கடந்து மனித நேய செயல்பாடுகளை இளைய தலைமுறையினர் செய்ய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் “டயானா விருது” வழங்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் மறைந்த இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் விதமாக கடந்த 1999ஆம் வருடத்திலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான, டயானா விருதிற்கு மொத்தமாக சுமார் 46 நாடுகளிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

சுகாதார செயலர் உதவியாளருடன் வாழ முடிவா..? வெளியான ரகசிய தகவல்கள்..!!

பிரிட்டன் சுகாதார செயலாளர், 3 குழந்தைகளுக்கு தாயான தன் உதவியாளரை முத்தமிட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காங்க், தன் உதவியாளர் Gina Coladangelo வை  அலுவலகத்தில் வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைதொடர்ந்து அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரின் தொடர்பில் ரகசியமாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இவர்களின் முத்த விவகாரம் வெளிவருவதற்கு, பல மணி நேரங்களுக்கு முன்பாகவே மாட் ஹான்காக் தன் மனைவியிடம், நம் […]

Categories
உலக செய்திகள்

“இந்த படகுதான என்ன அடிச்சது!”.. மொத்தமா ஒன்னுக்கூடி தாக்கிய திமிங்கலங்கள்.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் நபர்கள் சென்ற ஒரு படகை ஜிப்ரால்டருக்கு அருகில் சுமார் 30 திமிங்கலங்கள் சேர்ந்து நகரவிடாமல் தாக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. கிரேக்கத்திற்கு செல்வதற்காக ஒரு சொகுசு படகு கென்டில் இருக்கும் ராம்ஸ்கேட் என்ற பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த படகில் பிரிட்டன் மாலுமிகள் மூவர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஸ்பெயின் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 25 மைல் தூரத்தில் திடீரென்று படகை முன்னோக்கி நகர்த்த விடாமல் திமிங்கலங்கள் மொத்தமாக சேர்ந்து தாக்கத் தொடங்கியுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/28/715148937778841737/640x360_MP4_715148937778841737.mp4 எனவே உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

சுகாதார செயலர் முத்தமிட்ட விவகாரம்.. புகைப்படம் எடுத்தது யார்..? தொடரும் பிரச்சனை..!!

பிரிட்டனில் சுகாதார மந்திரி, பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை எடுத்தது யார்? என்று விசாரணை நடத்த அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரிட்டன் சுகாதார செயலாளராக இருந்த மாட் ஹான்காங்க், பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை பிரபல ஊடகம் வெளியிட்டிருந்தது. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கடந்த வருடம் கொரோனா பாதித்து, பிரிட்டனில் பல மக்கள் பலியாகினர். அந்த சமயத்தில் பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அதிபர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டிருந்தார். அதை மீறினால் அபராதமும் தண்டனையும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு கூறப்பட்ட ரகசியம்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் இளவரசர் ஜோர்ஜின், ஏழாவது பிறந்தநாளை கடந்த வருடம் கொண்டாடியபோது அவரின் பெற்றோரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் முக்கிய தகவலை  கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஜோர்ஜ் ஏழாவது பிறந்தநாள் கடந்த வருடத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது அவரின் பெற்றோரான இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் வருங்காலத்தில் இங்கிலாந்தின் அரசராக ஜோர்ஜ் முடிசூட இருப்பதாக கூறியுள்ளனர். தன் குழந்தைகள் முடிந்தவரை இயல்பாக வாழ்வதற்கு தற்போது கூறும் தகவல்கள் உதவியாக இருக்கும் என்று இளவரசர் வில்லியம் கருதுகிறார். […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”.. இவ்வளவு போதை பொருட்களா..? வசமாக மாட்டிய நபர்கள்..!!

அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு டன் எடை கொண்ட போதை பொருட்கள் மாட்டிக்கொண்ட நிலையில், மூன்று பிரிட்டன் நபர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பாவிற்கு, கரீபியனிலிருந்து ஒரு படகு புறப்பட்டு சென்றுள்ளது. அதனை ஸ்பெயின் காவல்துறையினர் மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து இடைமறித்து சோதனை செய்துள்ளனர். அதில் கொக்கைன் என்ற போதைப்பொருள் சுமார் ஒரு டன் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் பவுண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஸ்பெயினில் ஒரு சோதனையின் போது, […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மக்களுக்கு தடை விதியுங்கள்!”.. தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜெர்மனி..!!

ஜெர்மன் சான்சலர், ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் பயணிப்பதை தற்காலிக தடை செய்யுமாறு கூறிவருகிறார். ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்கள்  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதை தடை விதிக்க வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும் டெல்டா வகை பிரிட்டனில் பரவி வருவதால், அந்நாட்டை பரிதாப நாடாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஏஞ்சலாவின் இந்த முடிவை வரவேற்கிறார். எனினும் மால்டா, […]

Categories
உலக செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய சுகாதார துறை செயலாளர் ….. நெருக்கமாக இருந்த பெண் தலைமறைவு…!!!

பிரிட்டன் சுகாதார துறை செயலாளருடன் நெருக்கமாக இருந்த பெண் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டன் சுகாதார துறை செயலாளர் Matt Hancock  தனது உதவியாளராக பணிபுரியும் திருமணமான பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் இவர் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர். அதோடு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அவர் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு பிரதமருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து […]

Categories
உலக செய்திகள்

லாரி டிரைவர்களின் பற்றாக்குறை…. உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு…. எச்சரிக்கும் உணவுத்துறை நிபுணர்கள்…!!!

ஒரு லட்சத்துக்கும் அதிகமான லாரி டிரைவர்களின் பற்றாக்குறையால் விரைவில் உணவுத்  தட்டுப்பாடு ஏற்படும் என்று பிரிட்டன் உணவுத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   பிரெக்சிட் மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள இரட்டை தாக்கத்தால் குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களை  விநியோகிப்பதில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது .இதுகுறித்து  உணவுத்துறை அதிகாரிகள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் இந்த பிரச்சனையில் தலையிட்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள டிரைவர்களை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு  கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருவேளை அரசு இந்தப் […]

Categories
உலக செய்திகள்

மாட் ஹான்காக் ராஜினாமா.. 90 நிமிடங்களில் புதிய சுகாதார மந்திரி தேர்வு ..!!

பிரிட்டனின் சுகாதார மந்திரியாக இருந்த மாட் ஹான்காக் பதவி விலகிய 90 நிமிடங்களில் சஜித் ஜாவித் என்பவர் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டன் சுகாதார மந்திரி, மாட் ஹான்காக் தனது உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் வெளிவந்தது. எனவே அவர் சமூக இடைவெளி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாட் ஹான்காக் நேற்று இரவில் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் பிரதமர் அலுவலகம், அவர் ராஜினாமா செய்ததை அறிவித்த 90 நிமிடங்களில் முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

சமூக இடைவெளி பிரச்சனை.. பெண் உதவியாளருடன் நெருக்கம்.. சுகாதார மந்திரி பதவி விலகல்..!!

பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி கொரோனா விதிமுறைகளை மீறி அலுவலகத்தில் பெண் உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சமீபத்தில் தான் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்புவரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே மக்கள் பொதுவெளிகளில் கட்டியணைப்பது, கைகுலுக்குவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி, மாட் ஹான்க், சமூக இடைவெளி விதியை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது அவர் தன் அலுவலகத்தில், யாருமில்லாத […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி மட்டும் ரத்து.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் வருடந்தோறும் நடந்துவரும் ஒரு இசை நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் The Montreux Jazz Festival என்ற இசை விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான இசை நிகழ்ச்சியில் பிரிட்டன் இசைக்கலைஞர்கள் Alfa Mist, Rag’n’Bone Man மற்றும் Inhaler போன்றோரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் தற்போது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“சமூக இடைவெளி விதியை மீறிவிட்டேன்!”.. மக்களை ஏமாற்றிவிட்டேன்.. சுகாதார செயலர் வெளியிட்ட அறிக்கை..!!

பிரிட்டனில் சுகாதார செயலாளராக உள்ள மாட் ஹான்காக் என்பவர் தன் உதவியாளருடன் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார செயலாளரான மாட் ஹான்காக், தன் உதவியாளருடன் தவறான பழக்கம் வைத்துள்ளார் என்று தெரியவந்தது. அதன்பின்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாட் ஹான்காக் அறைக்கதவை திறந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார். அதன் பின்பு கதவை மூடிவிட்டு தன் உதவியாளருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மாட் ஹான்காக்கின் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்களுக்கான அறிவிப்பு.. ஓட்டுநர் உரிமம் தொடர்பில் வெளியான தகவல்..!!

பிரெக்சிட் அறிவிப்புக்கு பின்பு பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில் அதற்கான தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. பாரிசில் இருக்கும் பிரிட்டன் தூதரகம் இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டன் மக்கள், தங்கள் ஓட்டுநர் உரிமத்தை பிரான்சில் உபயோகிப்பது மற்றும் மாற்றுவது குறித்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பிரிட்டன் ஓட்டுநர் உரிமம் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி 1ஆம் தேதிக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கே பண பற்றாக்குறையா..? அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின், வருமானம் கடந்த 2019-2020 ஆம் வருடத்தில், 20.2 மில்லியன் பவுண்டுகள் இருந்திருக்கிறது. தற்போது 2020-2021 ஆம் வருடத்தில் 9.4 மில்லியன் பவுண்டுகள் தான் வருமானம் கிடைத்துள்ளது. இந்த பணப்பற்றாக்குறை ஏற்பட  கொரோனா பாதிப்பு தான் காரணமாக கூறப்படுகிறது. அதாவது கொரோனா அச்சத்தால், அரண்மனையைக்காண சுற்றுலா பயணிகள் அவ்வளவாக  வருவதில்லை. எனவே பொதுமக்கள் மட்டும் கொரோனாவால் வருவாய் […]

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டிய பிரிட்டன் போர்க்கப்பல்.. துப்பாக்கிசூடு நடத்தி எச்சரித்து அனுப்பிய ரஷ்யா..!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமானது பிரிட்டன் போர்க்கப்பல் தங்களின் எல்லையை  தாண்டியதால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது. கருங்கடலில் வடமேற்கு பகுதியில் இன்று காலையில் சுமார் 11:52 மணியளவில், HMS Defender  என்ற பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் போர்க்கப்பல், எல்லையை தாண்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யாவின் Cape Fiolent பிராந்தியத்தில் புகுந்துள்ளது. இதனைதொடர்ந்து ரஷ்ய போர்க் கப்பல், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போர் விமானமான […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க முடிவா..? பிரதமர் அறிவிப்பிற்கு காத்திருக்கும் மக்கள்..!!

இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக அகற்றுவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் வரும் ஜூலை 19ஆம் தேதியன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாமா? என்று அதிக எதிர்பார்ப்புடன் பிரதமர் அறிவிப்பிற்கு காத்திருக்கிறார்கள். அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவது பாதுகாப்புக்குரியதா? என்று அறிய இந்த வாரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை போன்ற தகவல்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார். அதன்பின்பு வரும் திங்கட்கிழமை அன்று […]

Categories
உலக செய்திகள்

“குற்றவாளிகளின் ஆவணங்களில் ஆபத்து முத்திரை!”.. பிரிட்டனில் புதிய திட்டம்..!!

பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்களின் அனைத்து ஆவணங்களிலும் ஆபத்து என்று பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் எளிதில் தங்களின் பெயரை மாற்றிவிடுகிறார்கள். அதாவது சுமார் 42.44 பவுண்டுகள் கொடுத்தால், ஆவணங்கள் அனைத்திலும் பெயரை மாற்றிவிடலாம். எனவே இவ்வாறு ஆபத்து என்று பதிவு செய்திருந்தால் பெயர் மாற்றும் போது அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தொழிலாளர் கட்சியில் உள்ள Sarah Champion என்பவர் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். இது […]

Categories
உலக செய்திகள்

ஹாரியின் மகன் ஆர்ச்சி இளவரசர் கிடையாது.. இளவரசர் சார்லஸின் முடிவு..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ஹாரியின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சி இளவரசர் ஆக மாட்டார் என்று உறுதிப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருவதாக தெரியவந்துள்ளது. வேல்ஸில் இளவரசராக இருக்கும் சார்லஸ், அரசரான பின்பு முடியாட்சியை குறைப்பதற்கான திட்டங்களை தொடங்கியிருக்கிறார். அதாவது இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் மகனும் தன் பேரனுமான ஆர்ச்சிக்கு பிற அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்று முன்னணியில்  இடம் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். அரச குடும்பத்தின் அனைத்து ஆண் வாரிசிற்கும் இளவரசராகும் உரிமை இருக்கிறது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

“டயானா மரணத்திற்கு முன்பு நண்பரிடம் என்ன கூறினார்!”..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் இறப்பிற்கு முன்பு அவரின் நண்பருடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசி டயானா, பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 1997ம் வருடத்தில் வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைந்து 20 வருடங்களுக்கு மேலான பின்பும் அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. இந்நிலையில் Richard Kay என்ற நபர் டயானா மரணத்திற்கு முன்பு இறுதியாக அவரிடம் தொலைபேசியில் பேசினேன்  என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அவர் தற்போது இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானா கொலை வழக்கு.. சார்லஸிடம் மேற்கொண்ட விசாரணை.. முன்னாள் அதிகாரி வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானா மறைவுக்கு பிறகு, இளவரசர் சார்லஸிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை கொலை செய்வதற்கு இளவரசர் சார்லஸ் திட்டம் தீட்டியதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதன்பின்பு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் தலைவரான, Lord Stevens கூறியிருக்கிறார். மேலும் இளவரசி டயானா, “வாகன விபத்தில் நான் கொலை செய்யப்படலாம்” என்று ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஆதாரம் கைப்பற்றப்பட்டதால் தான் காவல்துறையினர், […]

Categories
உலக செய்திகள்

“பொதுமக்கள் லண்டனுக்கு பயணிக்க வேண்டாம்!”.. காவல்துறையினர் எச்சரிக்கை..!!

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பொதுமக்கள் வரக்கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். Wembley நகரில் யூரோ கால்பந்து போட்டியானது, வரும் ஜூன் 19ஆம் தேதியன்று மாலை நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. எனவே போட்டியை காண்பதற்கு டிக்கெட் இல்லாமல் மக்கள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டனின் பெருநகர காவல்துறை துறை உதவி ஆணையர் Laurence Taylor தெரிவிக்கையில், எங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

100 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் அதிசய பறவை.. பிரிட்டனில் தென்பட்ட அபூர்வம்..!!

பிரிட்டனில் சுமார் 150 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக எகிப்தின் பிணந்தின்னிக் கழுகு தென்பட்டிருப்பது அபூர்வமாக பார்க்கப்படுகிறது. பறவை ஆர்வலர்கள், நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இந்த அதிசய பறவையை பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். பிரிட்டனில் இருக்கும் Isles of Scilly என்ற தீவிற்கு பிரான்ஸில் இருந்து இந்த பறவை வந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Exeter என்ற பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை பேராசிரியராக இருக்கும் Stuart Bearhop என்பவர் கூறுகையில், இந்த கழுகானது, கடந்த […]

Categories
உலக செய்திகள்

“பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல்கள்!”.. சுவரில் எழுதப்பட்டிருந்த வாக்கியம்.. அதிர்ந்துபோன காவல்துறையினர்..!!

பிரிட்டனில் வீட்டில் பழுது பார்க்கும் பணிக்கு வந்த நபர் பெண் மருத்துவரையும், அவரின்  மகளையும் கொலை செய்துவிட்டு வழக்கை திசை திருப்பியுள்ளார்.  பிரிட்டனில் வசிக்கும் சமன் மீர் சச்சார்வி என்பவர் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக உள்ளார். இவர் தினசரி பாகிஸ்தானில் இருக்கும் தன் தாயிடம் தொலைபேசியில் பேசுவது வழக்கம். ஆனால் தன் மகளிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வராததால், அவரின் தாயார் அங்கு வசிக்கும் ஒரு நண்பரை தொடர்புகொண்டுள்ளார். அந்த நண்பர், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன்-அமெரிக்கா இடையிலான பயண வழித்தடம்.. இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தங்கள் நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் ஜோ பைடனுடன் கலந்துரையாடியுள்ளார். பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரான, டோமினிக் ராப் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு நாடுகளுக்கு இடையேயான பயண வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் வழித்தட திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? என்பது தொடர்பில் இருவரும் பேசியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், […]

Categories
உலக செய்திகள்

ஹரி, குழந்தையை மகாராணிக்கு காணொளியில் காட்டினாரா..? பொய்யான தகவல்.. அரண்மனை மறுப்பு..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தையை காணொளி காட்சி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக வெளியான தகவலை அரண்மனை மறுத்துள்ளது. இளவரசர் ஹரி இரண்டாவது குழந்தை லிலிபெட்டை காணொளி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அதில், ஹரி தன் குழந்தையை மகாராணிக்கு காட்டுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்ததால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் காணொலிக்காட்சி வாயிலாக மகாராணியை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரண்மனை பணியாளர் ஒருவர், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் அவர், […]

Categories
உலக செய்திகள்

“இது அநியாயம்!”.. தாயை பார்க்க பிரிட்டன் சென்ற பெண் கொந்தளிப்பு..!!

பிரிட்டனில் உடல் நலக்குறைவாக இருக்கும் தன் தாயை காணச்சென்ற பெண்ணிடம் கொரோனா பரிசோதனை செய்ய 946 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் வசிக்கும் 62 வயதுடைய பெண் Elizabeth Mackie. இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை கவனித்துக் கொள்வதற்காக பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தனியார் நிறுவனம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 946 பவுண்டுகள் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளது. இதுகுறித்து Elizabeth கூறுகையில், பரிசோதனை மேற்கொள்வது […]

Categories
உலக செய்திகள்

“வாளால் கேக் வெட்டிய பிரிட்டன் மகாராணி!”.. சிறப்பு நிகழ்வு.. வெளியான புகைப்படம்..!!

உலக தலைவர்கள் பங்கேற்ற ஜி-7 உச்சி மாநாடு நிகழ்வில், பிரிட்டன் மகாராணியார் வாளால் கேக் வெட்டியுள்ளார். இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில் இருக்கும் கார்பிஸ் பே என்ற ஓட்டலில் 47 வது உச்சி மாநாடு நேற்று ஆரம்பித்தது. இந்த ஜி-7 அமைப்பானது, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இயங்குகிறது. இந்த நிகழ்வில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்துடன், அவரின் மகன் இளவரசர் சார்லஸ் மனைவி கமிலா, பேரன் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

பகையை மறந்து சிரித்து மகிழ்ந்த உலகத் தலைவர்கள்.. மகாராணியாரின் குறும்புத்தனம்.. சுவாரஸ்ய சம்பவம்..!!

பிரிட்டனில் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களை புகைப்படம் எடுக்கும்போது மகாராணியார் தன் குறும்பு தனத்தால் சிரிக்க வைத்துள்ளார்.  பிரிட்டனில், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பல நாடு தலைவர்கள் வந்த போது புகைப்படம் எடுப்பதற்கு அனைவரும் தயாராக அமர்ந்திருந்துள்ளார்கள். அப்போது புகைப்படம் எடுக்க போகும் சமயத்தில் பிரிட்டன் மகாராணி, நாங்கள் அனைவரும் சந்தோசமாக இருப்பது போன்று போஸ் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார். இதனால் அங்கிருந்து தலைவர்கள் போஸ் கொடுக்காமல் சிரித்துள்ளனர். பிரிட்டன் பிரதமரான […]

Categories
உலக செய்திகள்

“100 மில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் பிரிட்டன்!”.. பிரதமர் உறுதி..!!

பிரிட்டன் வரும் 2020ஆம் வருடத்திற்குள் 100 மில்லியன் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு இலவசமாக அளிக்கவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலகமானது, இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. எனவே மீதமுள்ள தடுப்பூசிகளை தேவையான நாடுகளுக்கு வழங்கவுள்ளோம் என்று முன்பே தெரிவித்திருக்கிறது. தடுப்பூசிகளின் விற்பனையை உலக அளவில் உயர்த்துவதில் அமெரிக்கா மற்றும் பிற பணக்கார நாடுகள் தங்களது பங்கை அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. எனவே தான் பிரிட்டன் இத்திட்டத்தை தீர்மானித்திருக்கிறது. இதன்படி […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த பொருளுக்கு தடை.. பிரிட்டன் அறிவிப்பு..!!

பிரிட்டனில் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து ஹாலோஜென் பல்புகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் ஹாலோஜென் பல்புகளுக்கு மாற்றாக ஃப்ளோரசன்ட் மின்விளக்குகள் உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வருடத்திற்கு 1.26 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும். மக்களும் வருடத்திற்கு 75 டாலர்கள் வரை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளின் படி, கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து அதிக ஆற்றல் செலவாகும், ஹாலோஜென் […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹரி மகாராணியிடம் கேட்கவில்லை!”.. அவரே செய்திருக்கிறார்.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் மகளுக்கு லிலிபெட் என்று பெயர் சூட்டுவதை மகாராணியரிடம் தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹரி, “லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர்” என்று பெயர் சூட்டினார். இதில் லிலிபெட் என்பது மகாராணியாரை, அவரின் கணவரான இளவரசர் பிலிப் மட்டுமே அழைக்கும் செல்ல பெயர். எனவே, ஹரி தனக்கு குழந்தை பிறக்கும் முன்பு மகாராணியாரிடம் லிலிபெட் என்று பெயர் […]

Categories
உலக செய்திகள்

“ராணியின் படத்தை அகற்ற வேண்டும்!”.. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களின் முடிவு..!!

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொது அறையில் உள்ள ராணியுடைய புகைப்படத்தை நீக்குவதற்கு அதிகப்படியான மாணவர்கள் வாக்களித்துள்ளார்கள். மாக்டலென் கல்லூரி பொது அறையினுடைய மாணவர்கள் அமைப்பு, காலனித்துவத்தின் சின்னமாக, பிரிட்டன் ராணி இருப்பதால் அவரின் புகைப்படத்தை பல்கலைகழகத்தின் பொது அறையிலிருந்து நீக்கிவிட்டு, கலைப்படைப்பு ஒன்றை வைக்குமாறு கோரியுள்ளார்கள். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முக்கிய தலைவர்களின் படத்தை வைக்க பரிந்துரைத்துள்ளார்கள். இது தொடர்பில் பிரிட்டனின் கல்வித்துறை செயலாளர் Gavin Williamson கூறுகையில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ராணியின் படத்தை […]

Categories

Tech |